நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார். அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல" என்று கூறினார்.
மழை பெய்தாலும் திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பின்னர் பேசிய அவர், திட்டமிட்டபடி நாளை விண்ணில் சந்திராயன்-2 பாயும் என்றும்...