December 5, 2025, 5:53 PM
27.9 C
Chennai

எதையும் சவாலாக எதிர் கொள்பவர் சிவன்! மீண்டும் சாதிப்பார்! உறவினர்கள் உருக்கம்!

sivan family - 2025

விக்ரம் லாண்டர் தோல்வியிலிருந்து இஸ்ரோ தலைவர் சிவன் நிச்சயம் மீண்டு வருவார் என்று அவருடைய குடும்ப உறவுகள் நம்பிக்கையாக உள்ளனர்.

உலகம் முழுவதும் நேற்று இந்தியாவை கவனித்துக் கொண்டிருந்தது. சந்திராயன்-2 விண்கலம் நிலவில் சென்றடைய வேண்டிய நாளான நேற்று, வெறும் 2.1 கிலோ மீட்டர் தொலைவில் அதன் விக்ரம் லாண்டர் விழுந்து நொறுங்கியது.

மிகுந்த எதிர்பார்ப்பிலிருந்த அனைத்து இந்தியர்களின் மனதிலும் பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. இதனை ஒர் காட்சியாய் காணும் நமக்கே இப்படி என்றால், உணவு உறக்கம் விடுத்து, உற்றார் சுற்றம் துரந்து பல ஆண்டுகளாக கனவினை சுமந்து அதனை கையகப்படுத்திக் கொள்ளும் நேரம் இவ்வாறு நேர்ந்தது இதனில் பங்களித்தவர்களுக்கு ஏற்படும் துயரம்தனை சொல்லத் தேவையில்லை.

pm modi isro sivan1 - 2025

அப்படி ஒரு சூழலில் இஸ்ரோ நிறுவன தலைவர் சிவன் நேற்று உணர்ச்சிகளுக்கு உட்பட்டிருந்தார். அந்த உணர்ச்சி அவரின் கண்களில் கண்ணீராய் பெருகியது. அதுவும் பிரதமரிடம் அவர் அதனை வெளிக்காட்டும் அளவில் பெருக்கெடுத்தது. உடனடியாக பிரதமர் நரேந்திர மோடியும் கட்டி அணைத்து அவருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து இஸ்ரோ நிறுவன தலைவரின் உறவினர்கள் பெரும் வருத்தமடைந்துள்ளனர். சிவன் அவர்களின் மாமா உறவான சண்முகவேல் என்பவர் கூறுகையில், “சிவனின் முயற்சி தோல்வி அடைந்ததை என்னால் தாங்கிக்கொள்ள இயலவில்லை.

நிச்சயமாக அவர் இதனை தோல்வியாக கருதமாட்டார். அவர் இதனை ஒரு சவாலாகவே எடுத்துக்கொள்வார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. அவர் சிறு வயதிலேயே நிறைய சவால்களை சந்தித்து அவற்றை நொறுக்கி அடித்தவர். இது அவருக்கு ஒன்றும் பெரிதல்ல” என்று கூறினார்.

அவருடைய மனைவியான தங்கம் கூறுகையில், “சிவனின் கண்ணீர் தற்காலிகமானது. கூடிய விரைவில் அதனை சந்தோஷமாக மாற்றிக்காட்டுவார். என்று கூறினார். இத்தனை கால உயர்வுக்கும், முயற்சிக்கும் அவருடைய மனைவியான மாலதி மிகவும் முக்கியமானவர். அவரின் பலமே சிவனின் பலம்” என்று கூறினார்.

இந்தியாவே அவர் பின்னே உள்ளது அதனால், இஸ்ரேல் நிறுவனத்தலைவர் நிச்சயமாக மீண்டுவந்து, மீண்டும் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்பதில் எந்தவிதமான ஐயப்பாடும் இல்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories