ஜெயமணி மதுரையில் உள்ள பேக்கரி ஒன்றில் வேலை செய்து வருகிறார். அந்தக் குடும்பத்தில் முதல் நபராக கல்லூரியில் சென்று படிக்கும் நிலைக்கு வந்தவர் விக்னேஷ் என்றும், தங்கள் குடும்பத்தில் எதிர்கால நம்பிக்கை தகர்ந்துள்ளதாகவும் அக்குடும்பத்தினர் பெரும் சோகத்துடன் தெரிவித்தனர். மேலும் வேறு எந்த மாணவரும் இளைஞரும் பெண்களும் இது போன்ற பிரச்னைக்கு ஆளாகக் கூடாது என்று அவர்கள் கூறினர்.
டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேற்படிப்பு படிக்க சென்ற திருப்பூர் டாக்டர் சரவணன் மரணம் தற்கொலை அல்ல என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.திருப்பூர் டாக்டர் சரவணன் மருத்துவ மேற்படிப்பு படிப்பதற்காக சென்ற போது, கடந்த...