December 5, 2025, 2:29 PM
26.9 C
Chennai

Tag: நீட்டிப்பு

இணையதள சிக்கலால்… வருமான வரி செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!

இதை அடுத்து, வருமான வரி செலுத்துவோம் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளனர்.

மாவட்டத்துக்குள் போக்குவரத்துக்கு அனுமதி: மேலும் தளர்வுகளுடன் ஊரடங்கு ஒரு வாரம் நீட்டிப்பு!

மேலும் ஒரு வார காலத்துக்கு கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப் படுவதாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்.

தமிழகத்தில்… ஊரடங்கு மேலும் ஒருவாரம் நீட்டிப்பு!

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்

இன்று முதல் இரவு 10 மணி வரை கடைகள் திறந்திருக்கலாம்: முதல்வர் உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் உள்ளதுடன், சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர்

மே 17-க்கு பிறகும் தமிழகத்தில் தொடர்கிறது ஊரடங்கு! கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்த அரசு முடிவு!

ஊழியர்கள் அனைவருக்கும் இலவசமாக மாஸ்க் வழங்க வேண்டும். கட்டாயம் மாஸ்க் அணிந்துதான் பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் ஊரடங்கை முழுவதுமாக நீக்காமல், படிப்படியாக தளர்த்த வேண்டும் என்றார் பிரதீப் கவுர்

ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதானவர்களின் காவல் நீட்டிப்பு

ராசிபுரம் குழந்தை கடத்தல் வழக்கில் கைதான அமுதவள்ளி, ரவிச்சந்திரன், முருகேசன் உள்ளிட்ட 11 பேருக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல்...

நீட் தேர்வு விண்ணப்பிக்க… கால அவகாசத்தை ஒரு வாரத்துக்கு நீட்டித்தது உச்ச நீதிமன்றம்!

புதுதில்லி: பொதுப்பிரிவில் 25 வயதுக்கு மேற்பட்ட மாணவர்களும் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அனுமதி அளித்துள்ள உச்ச நீதிமன்றம், தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்...

அங்கீகரிக்கப் படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்த காலக்கெடு நீட்டிப்பு!

அங்கீகரிக்கப்படாத வீட்டுமனைகள் வரன்முறைப் படுத்துவதற்கான காலக்கெடு நவம்பர் 16 வரை நீட்டிக்கப் பட்டுள்ளது.

சபரிமலையில் 144 தடை உத்தரவு மேலும் 3 நாள் நீட்டிப்பு

சபரிமலையில் 22 ஆம் தேதி வரை பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதியில் 144 தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும்...

காவிரி விவகாரத்தில் மேலும் 2 வாரம் கால அவகாசம்: கோரியது மத்திய அரசு

மே 3ஆம் தேதி காவிரி வழக்கு விசாரணைக்கு வரும் போது, இந்த மனுவும் சேர்த்து விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் கூறினர். இந்நிலையில் மத்திய அரசின் கால அவகாச நீட்டிப்பு கோரிக்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

வீட்டு மனை பதிவுகளின் மீதான தடையை நீட்டித்தது நீதிமன்றம்

அங்கீகரிக்கப்பட்டாத மனைகளை பத்திரவுப் பதிவு செய்ய விதிக்கப்பட்டுள்ள தடையை நீட்டித்தும், தமிழக அரசுக்கு பிப்., 27 ம் தேதி வரை அவகாசம் அளித்தும் உத்தரவு பிறப்பித்தனர்.