ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கோயில் திருஆடிப்பூர உற்சவம் இன்று 06.08.2026 ஆடி மாதம் 21-ம் தேதி வியாழக்கிழமை காலை 9.35 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கன்யா லக்னத்தில் கொடியேற்றம் (துவஜாரோஹணம் விமர்சையாக நடைபெற்றது.
தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அதற்குள் அனைத்து பள்ளிகளும் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.