December 5, 2025, 9:10 PM
26.6 C
Chennai

Tag: மீனவர்கள்

அபராத தொகையுடன் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

தமிழக மீனவர்களை அபராதத் தொகையுடன் விடுதலை செய்ய இலங்கை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற...

எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 7 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படை

இந்தியா - இலங்கை கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், சிறைபிடிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. அந்த வகையில்,...

பலத்த காற்று; கடல் சீற்றம்: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

இருப்பினும், எச்சரிக்கைச் செய்தி எட்டாத நிலையில், 45 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் முடிந்து இன்று அதிகாலை மீனவர்கள் பலர் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றுள்ளனர்.

மீன்பிடித் தடைக்காலம் இன்று இரவுடன் முடிகிறது: கடலுக்கு செல்ல மீனவர்கள் தயார் நிலை

மீன்பிடித் தடைக்காலம் இன்றுடன் முடிவடைவதை முன்னிட்டு, கடலுக்குச் செல்ல மீனவர்கள் தயாராகி வருகின்றனர். ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜுன் மாதங்களில் வங்கக் கடல் பகுதியில் மீன்களின்...

மழை வருகிறது… எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை!

சென்னை மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் வறண்ட வானிலை நிலவும் என்றும், 13, 14 ஆகிய தேதிகளில் சென்னை, புதுச்சேரி ஆகிய பகுதிகளில் வானம் மேக

தமிழக மீனவர்கள் பத்திரமாக அனுப்பப் படுவர்: மகாராஷ்டிர முதல்வர்

ஓக்ஹி புயலால் திசைமாறி சென்ற தமிழக மீனவர்கள் உட்பட 175 பேர் லட்சத்தீவில் பாதுகாப்பாக கரை சேர்ந்தனர். இதனிடையே 66 கேரள படகுகள் மற்றும் 2 தமிழக...