December 5, 2025, 9:33 PM
26.6 C
Chennai

Tag: மூலம்

நானே சரணடைவேன் போலீசாருக்கு வீடியோ மூலம் தகவல் வெளியிட்ட எம்எல்ஏ

பீகார் சுயேச்சை எம்.எல்.ஏ ஆனந்த் சிங் வீட்டில் துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சரணடைவதற்கு இன்னும் 3 அல்லது 4 நாட்கள் ஆகும் என போலிஸாருக்கு வீடியோ...

ஐடி ரெய்டு மூலம் மத்திய அரசு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது: கர்நாடகா முதல்வர்

வருமான வரித்துறை போன்ற நிறுவனங்களை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்தி பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என்று கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி குற்றம் சாட்டிய சில மணி...

சவுபாக்கியா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர் – பிரதமர் மோடி

அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின்...

ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை அடையாளம் காண புதிய செயலி

ரயிலில் அடிபட்டு இறப்பவர்களை செயலி மூலம் அடையாளம் காணப்படுகிறது என ரயில்வே போலீஸ் ஏ.டி.ஜி.பி., சைலேந்திரபாபு பொள்ளாச்சியில் தெரிவித்தார். ரயில்வே ஸ்டேஷன் பாதுகாப்பு குறித்த ஆய்விற்கு வந்த...

5 மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் பதிவு: பதிவுத்துறை தலைவர் அறிவிப்பு

தமிழகத்தில் கடந்த ஐந்தே மாதங்களில் 10 லட்சம் ஆவணங்கள் ஸ்டார் திட்டம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன. 150 ஆண்டுகால பழமை வாய்ந்த பதிவுத்துறையில், ஸ்டார் 2.0...

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாதுன்னு ஏன் சொன்னாங்க தெரியுமா?

ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது. அதானே... என்னதான் சொல்லுங்க, நூத்துக்கு 90 ஜோதிடர்கள் ஆயில்யம் மாமியாருக்கு ஆகாது என்ற பல்லவியையே பாடிக் கொண்டிருப்பார்கள். இப்படி தொன்னூறு பேர்...

வாட்ஸ்ஆப் மூலம் நோட்டீஸ் அனுப்பினாலும் செல்லும்: மும்பை உயர் நீதிமன்றம்

இதனை ஏற்க முறுத்த மும்பை ஐகோர்ட், ஜாதவ் அந்த நோட்டீசை படித்ததற்கான எலக்ட்ரானிக் சான்றை காட்டி உள்ளது. மேலும் வழக்கு தொடர்பான நோட்டீஸ்கள் வாட்ஸ்ஆப் மூலம் அனுப்பப்பட்டாலும் அது செல்லத்தகுந்தவை தான் என உத்தரவிட்டுள்ளது.

நமோ செயலி மூலம் பாஜக ஆட்சியின் மதிப்பீட்டை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கோரிக்கை

நமோ செயலி மூலம் தங்கள் ஆட்சியின் மதீப்பிட்டை தெரிவிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டு மக்கள் தங்கள் கருத்துகளைப் பிரதமர் மோடியுடன் பகிர்ந்துகொள்வதற்காக...

தற்கொலையை லைவ் வீடியோ மூலம் ஒளிபரப்பிய பெண்ணால் பரபரப்பு

பிரான்ஸ் தலைநகர் பாரிசைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர், மின்சார ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டதை டுவிட்டர் வலைதளத்தில் ளை வீடியோவுக்காகப் பயன்படுத்தும் பெரிஸ்கோப்...