சவுபாக்கியா திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான மக்கள் மின் இணைப்பை பெற்றுள்ளனர் – பிரதமர் மோடி

14 July19 Saubhagya yojan - 2026அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியின் போது அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டது என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

சவுபாக்கியா திட்டத்தின் மூலம் மின் இணைப்பு பெற்று பயனடைந்த லட்சக் கணக்கானோருடன் பிரதமர் மோடி இன்று தனது நமோ செயலி மூலம் உரையாடினார். அப்போது பேசிய அவர், இருள் சூழ்ந்த வருடங்களுக்கு பிறகு ஆயிரக் கணக்கான கிராமங்கள் மின் இணைப்பு பெற்றுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். 2014ஆம் ஆண்டு பா.ஜ.க ஆட்சிக்கு வந்தபோது 18 ஆயிரம் கிராமங்கள் மின் இணைப்பு பெறாமல் இருளில் மூழ்கி இருப்பதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாக கூறிய பிரதமர் மோடி, இது துரதிர்ஷ்டமானது என்றார்.

இதனிடையே அனைத்து கிராமங்களுக்கும் மின்சாரம் வழங்குவதாக சென்ற ஆட்சியில் அளித்த வாக்குறுதியை காங்கிரஸ் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories