Tag: மோடி
மோடி வெற்றி பெறவேண்டும் என தெருத் தெருவாக அலைந்தவர் வைகோ! ஸ்டாலின் இன்று நாயுடுவுடன் பேசினார் நாளை மோடியுடன் பேசுவார்!
இந்தியா ஏழை நாடு கிடையாது., அதை முதலில் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்! இங்கிலாந்து தான் ஏழை நாடாக மாறி வருகின்றது. இந்தியா ஒரு வளர்ந்து வரும் நாடு, ஒரு பெரிய வல்லரசாக வருகின்ற வரைக்கும் இந்த நாடு வளர்ந்து கொண்டு வருகின்றது. ஆகவே உலக அளவில் பாராட்டு கிடைக்க கூடிய வகையில் உலக அளவில் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்ததோடு, பொருளாதாரம் மேம்பட்டு வருகின்றது.
மத்திய பாஜக., அரசின் நான்கு ஆண்டு சாதனைகள்… ஒரு பட்டியல்!
நான்காண்டில் நூறாண்டு சாதனை என்பது இது தான்... பாரதீய ஜனதா கட்சியின் நான்கு ஆண்டு ஆட்சியின் சாதனைகள் இதோ..
மோடி பயண ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகள் மாலே நகர் பயணம்
அரசியல் ஏற்றத் தாழ்வுகளுக்கு பின், மாலத்தீவுடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், அந்நாட்டின் புதிய அதிபர், இப்ராஹிம் இபு சோலிஹின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, அடுத்த வாரம் மாலத்தீவுக்கு...
தென்கொரிய அதிபருக்கு மோடி கொடுத்த ஆச்சரிய தீபாவளிப் பரிசு! மகிழ்ச்சியில் மூன் ஜே!
அதை கவனித்த பாரதப் பிரதமர் மோடி, தென்கொரிய அதிபர் அறியாமல், அவர் அளவுக்கு நாலைந்து கோட்டுகளை தைக்க வைத்து தயார் செய்து, தென்கொரிய அதிபர் மூன் ஜே வுக்கு அனுப்பிவைத்தார்.
உலகின் உயரமான சிலை: இந்தியாவின் இரும்பு மனிதர் படேல் சிலையை திறந்து வைத்து மோடி புகழாரம்!
அரசியல் கண்ணோட்டத்துடன் இந்தச் சிலையை சிலர் பார்ப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் பெரிய குற்றம் செய்தது போல் விமர்சனம் செய்கின்றனர். நாட்டின் சிறந்த மற்றும் பெரிய தலைவரை பெருமைப்படுத்துவது குற்றமா? என்று கேள்வி எழுப்பினார் பிரதமர் நரேந்திர மோடி!
வரலாற்றில் முதல் முறையாக… நேதாஜி தொப்பி அணிந்த தலைவராக … மோடி!
தமிழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு உதவிய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் போன்ற மகான்களின் தியாகத்தை மதித்த மோடி அவர்களுக்கு வாழ்த்துக்கள் !
சபரிமலை பிரச்னை ஏன் மேலும் மேலும் மோசமடைகிறது?
கடந்த நான்கரை ஆண்டு ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டு எதுவும் சொல்ல முடியாமல் தோற்றதால் வரும் நாடாளுமன்ற தேர்தலை கணக்கில் கொண்டு சபரிமலை விவகாரத்தில் அரசியல் சித்து விளையாட்டை கையில் எடுத்துள்ளனர் என்பதே உண்மை.
கம்பீர சமாளிப்பு!
அதே நேரம்...இந்தியாவில் சில குறிப்பிட்ட நாடுகளில் இருந்து குறிப்பான நோக்கத்துடன் நடந்தேறிவந்த குறிப்பிட்ட மக்கள் ஊடுருவலை தடுத்து..கட்டுப்படுத்தி ...வெளியேற்றி..
சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த்- விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது!
புதுதில்லி : ஐநா., வின் சுற்றுச் சூழலுக்கான மிக உயரிய விருது - சாம்பியன்ஸ் ஆஃப் த எர்த் - இன்று பிரதமர் மோடிக்கு வழங்கப் பட்டது. இந்த விருதை ஐநா., பொதுச் செயலர் மோடிக்கு வழங்கினார். சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்புக்கு வித்திட்டதற்காக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப் பட்டது.
ஏழைகளை வாழ்விக்கும் காந்தியின் காப்புக் கயிறு! : மனதின் குரலில் மோடி பெருமிதம்!
எனதருமை நாட்டுமக்களே, நவராத்திரியாகட்டும், துர்க்கா பூஜையாகட்டும், விஜயதஸமியாகட்டும்…. இந்த அனைத்து புனிதமான காலங்களுக்காகவும் நான் உங்கள் அனைவருக்கும் என் இருதயபூர்வமான பலப்பல நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றிகள்.
இந்தியா வறுமையின் பிடியில் இருந்து மீட்டுள்ளது: டிரம்ப் பாராட்டு!
இதன் மூலம் இந்தியாவில் 55 சதவீதத்தில் இருந்து 28 சதவீதமாக வறுமை சதவீதம் குறைந்துள்ளது என்று பாராட்டினார்.
ரஃபேல்… ராவா ஃபூலாக்கும் ராகுல்..! மக்கள் முட்டாள்கள் ஆவார்களா?!
ரபேல் ஒப்பந்தம் குறித்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விளக்கங்கள் – எதிர்கட்சிகளின் பொய்யுரையும் அதன் உண்மைத்தன்மையும் :
