புரட்டாசி மாத பூஜைகள் நிறைவடைந்து, வரும் செப்டம்பர் 21-ம் தேதி இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்படும்.சிறப்பு வழிபாடுகளாக நெய்யபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை போன்ற சிறப்பு வழிபாடுகள் இந்த நாட்களில் நடைபெறும்.
அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமாவுக்கு அமைதியான உலகத்தை உருவாக்கப் பாடுபட்ட தலைவருக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ராபர்ட் எஃப். கென்னடி மனித உரிமை (Robert F. Kennedy Human Rights) அமைப்பின் இந்த விருது...