பாலைவனச் சோலை இயக்குனர் மறைந்தார்!

Published:

robert - 2026

பாலைவனச் சோலை, கல்யாணக் காலம், சின்னப்பூவே மெல்லப் பேசு,  மனசுக்குள் மத்தாப்பு , பறவைகள் பலவிதம் உள்ளிட்ட படங்களை இயக்கிய இரட்டை இயக்குநர்களில் ஒருவரான ராபர்ட் மறைந்தார்.

ஒரு தலை ராகம்’, ‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய படங்களை இயக்கிய இரட்டை இயக்குனர்காளான ராபர்ட்-ராஜசேகர் தமிழ் சினிமாவில் புகழ்பெற்றவர்களாகத் திகழ்ந்தார்கள்.

இவர்களில் ஒருவரான ராபர்ட் இன்று காலை 10 மணிக்கு பொத்தேரி எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ALSO READ:  கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

Related articles

Recent articles

spot_img