எழுத்தாளர் ஜெயஸ்ரீ எம். சாரி எழுதிய 'திருக்கோயில்கள் -81' என்ற நூல் அண்மையில் வெளியிடப்பட்டது. நூலாசிரியரின் தந்தையான, பணி நிறைவு பெற்ற இந்து சமய ஆட்சித்துறை கண்காணிப்பாளர் என். திருமலை அவர்களின் சதாபிஷேக நிகழ்ச்சியில் இந்த நூல் வெளியிடப்பட்டது.
விண்வெளி மையத்துக்கு தேவையான சாதனங்களை டிராகன் விண்கலம் இன்று கொண்டு போய் சேர்க்கும் என்று நாசா தகவல் வெளியிட்டுள்ளது.சர்வதேச விண்வெளி மையத்துக்கு தேவையானவற்றை எடுத்துச் செல்லும் ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டை நேற்று விண்ணில்...
விண்வெளி ஆராய்ச்சிக்காக நாசா, புதிய ஆராய்ச்சி ஒன்றை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆராய்ச்சியில் பங்கு பெறுபவர்கள் 2 மாதம் சும்மாவே படுகையில் இருக்க வேண்டும். இதற்காக 24 முதல் 55 வயது கொண்ட...