போதை மருந்து பயன்படுத்திய குற்றச்சாட்டில் பெரு கால்பந்து அணியின் கேப்டன் பாவ்லோ குரேரோவுக்கு 14 மாதங்கள் கால்பந்து விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. 34 வயதாகும் குரேரோ பெரு அணியின் கேப்டனாக இருந்து வருகிறார்....
இந்திய வீரர்கள் மற்ற டி20 லீக் தொடர்களிலும் விளையாட வேண்டும் என்று மேற்கிந்திய தீவு கிரிக்கெட் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல் விருப்பம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கிறிஸ் கெய்ல் கூறுகையில் ‘‘இந்தியாவில் திறமையான...