Tag: supreme court
பொன் மாணிக்கவேல் நியமனம் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
புது தில்லி : சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக பொன் மாணிக்கவேல் நியமிக்கப்பட்டதற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.சிலை கடத்தல் தொடர்பான வழக்கை சிபிஐ.,க்கு மாற்ற தடை...
மே 3ஆம் தேதிக்குள் காவிரி நீர் பங்கீடு குறித்த வரைவு செயல் திட்டம்: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
முன்னதாக, தங்களுக்கு ஆறுவார கால அவகாசம் போதாது என்றும், கூட்டங்கள் நடத்தி மாநில அரசுகளின் கருத்தைக் கேட்கவே 5 வாரங்கள் ஓடி விட்டதாகவும், எனவே தீர்ப்பு வெளியான பிப்.16ஆம் தேதியில் இருந்து தங்களுக்கு 3 மாத கால அவகாசம் தேவை என்றும் மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது.
காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசின் புதிய மனுதாக்கலுக்கு தலைவர்கள் கண்டனம்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மேலும் 3 மாத கால அவகாசம் கேட்டு மத்திய அரசு இன்று காலை மனுதாக்கல் செய்துள்ளது. இந்த மனுவிற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து...