சமூக இடைவெளியுடன் பணி செய்யவும்! போக்குவரத்துத் துறைக்கு சுற்றறிக்கை!

bus 1 1 - 2026

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன் படி ஊரடங்கு விதிகளை பின்பற்றி போக்குவரத்து சேவையளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது ;

ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், இந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதலாக சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் இந்த கூடுதல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். இதற்கான அரசு உத்தரவில் , அனைத்து அரசுத் துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு இயங்கலாம்.

தேவைக்கு ஏற்ப , ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் வந்து பணியாற்றலாம். பி மற்றும் அதற்கு கீழ் உள்ள பிரிவு அலுவலர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கிடையேயான சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்.

ALSO READ:  பெட்ரோல் சிக்கனம்; வெளிநாட்டு பயணம், தங்கம் வாங்குதலைத் தவிர்க்கவும்; பிரதமர் மோடி வேண்டுகோள்!

எப்படி என்றாலும் , பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே , இந்த வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியும் , சூழ்நிலையை கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் , மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

Topics

பஞ்சாங்கம் – ஜூலை 29 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூலை 28 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

Entertainment News

Popular Categories