சமூக இடைவெளியுடன் பணி செய்யவும்! போக்குவரத்துத் துறைக்கு சுற்றறிக்கை!

bus 1 1 - 2026

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 378 ஆக அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் மே 3 ம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும். பாதிப்பு குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏப்ரல் 20ம் தேதிக்கு பிறகு சில தளர்வுகள் மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

அதன் படி ஊரடங்கு விதிகளை பின்பற்றி போக்குவரத்து சேவையளிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது .இது தொடர்பாக போக்குவரத்து ஆணையர் தென்காசி எஸ்.ஜவஹர் அனைத்து போக்குவரத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது ;

ஊரடங்கு உத்தரவு வரும் மே மாதம் 3-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருந்தாலும், இந்த மாதம் 20-ந் தேதியில் இருந்து தமிழகத்தில் கூடுதலாக சில நடவடிக்கைகளை அனுமதிக்கலாம். என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் அடிப்படையிலான கட்டுப்பாடுகளுடன் இந்த கூடுதல் நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் செயல்படுத்தும். இதற்கான அரசு உத்தரவில் , அனைத்து அரசுத் துறைகளும் குறைந்த எண்ணிக்கையில் ஊழியர்களைக் கொண்டு இயங்கலாம்.

தேவைக்கு ஏற்ப , ஏ மற்றும் பி பிரிவு அதிகாரிகள் வந்து பணியாற்றலாம். பி மற்றும் அதற்கு கீழ் உள்ள பிரிவு அலுவலர்களில் 33 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்ற வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கிடையேயான சமூக இடைவெளி உறுதி செய்யப்பட வேண்டும்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

எப்படி என்றாலும் , பொதுமக்களுக்கு சேவை வழங்குவதை உறுதி செய்யும் வகையில் தேவையான அளவுக்கு ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே , இந்த வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றியும் , சூழ்நிலையை கருத்தில் கொண்டும், போக்குவரத்துத் துறை இணை மற்றும் துணை ஆணையர்கள் , மண்டல போக்குவரத்து அதிகாரிகள் தங்கள் அதிகார எல்லைக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட உத்தரவிடப்படுகிறது. இவ்வாறு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories