
சேலத்தில் கொரோனா தொற்று கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா கண்டறியும் பரிசோதனை துவங்கியது. தமிழக அரசு சீனாவிடம் கேட்டிருந்த 4 லட்சம் பரிசோதனை கருவிகளில் 24 ஆயிரம் நேற்று வந்து சேந்தது.


