சேலத்தில் கொரோனா தொற்று கண்டறியும் ரேபிட் டெஸ்ட் பணி தொடங்கப்பட்டுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் அரசு மருத்துவமனையில் கொரோனா கண்டறியும் பரிசோதனை துவங்கியது. தமிழக அரசு சீனாவிடம் கேட்டிருந்த 4 லட்சம் பரிசோதனை கருவிகளில் 24 ஆயிரம் நேற்று வந்து சேந்தது.
To Read this news article in other Bharathiya Languages
கொரோனா: சேலத்தில் ரேபிட் டெஸ்ட்!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari