December 6, 2025, 4:33 AM
24.9 C
Chennai

பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம் போட்டவர்கள் மீது நடவடிக்கை தேவை: ராம.கோபாலன்

rama-gopalan
கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற பாகிஸ்தானுக்கு வாழ்த்து தெரிவித்து கொண்டாடிய தேசவிரோத சக்திகள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி நிறுவுனர் ராம.கோபாலன் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
நேற்று முன்தினம் (18.7.2017) பாரத, பாகிஸ்தான் நாடுகளின் கிரிக்கெட் குழுக்களிடையே நடைபெற்ற இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லீம்கள், `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ கோஷமிட்டும், நள்ளிரவில் வெடி வெடித்தும் கொண்டாடியிருப்பது முஸ்லீம்களின் மனோபாவம் இன்னமும் மாறவில்லை என்பதை காட்டுகிறது.
இதனை எந்த முஸ்லீம் அமைப்புகளோ, நடுநிலை முஸ்லீம்களோ, முஸ்லீம் அரசியல் தலைவர்களோ, அரசியல் கட்சியினரோ கண்டிக்கவில்லை என்பதை பொதுமக்கள் கவனத்திற்கு இந்து முன்னணி தெரிவித்துக்கொள்கிறது.
சமீபத்தில் வெளியிலிருந்து, சென்னை புழல் மத்திய சிறைசாலைக்குள் ஒரு பார்சல் வீசியேறிப்பட்டிருக்கிறது, அதில் பாகிஸ்தான் கொடிகள், செல்போன் போன்ற பொருட்கள் இருந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் முஸ்லீம் பயங்கரவாதிகளான குற்றவாளிகள், சென்ற ஆண்டைப்போல தற்போதும் சிறை வார்டன்களை, அதிகாரிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய அச்சுறுத்தியிருக்கிறார்கள்.
இதுவரை இது சம்பந்தமாக எந்த வழக்கும் தொடரப்படவில்லை, இந்த சம்பவங்கள் சம்பந்தமாக விசாரணைக்கும் உத்திரவவிடவில்லை. கோவை மத்திய சிறைசாலையில் அடைக்கப்பட்டிருக்கும் இடதுசாரி மாவோஸ்ட் நக்ஸல் பயங்கரவாதிகளை பார்ப்பதற்கு வந்த நக்ஸல் ஆதரவாளர்கள், முஸ்லீம்கள், அவர்களிடம் சிம் கார்ட், பென் டிரைவ் முதலானவை ரகசியமாக கொடுத்தப்போது மாட்டியுள்ளார்கள்.
இதிலிருந்து நக்ஸல் போன்ற நாசகார சக்திகளுடன் முஸ்லீம் அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது உறுதிப்படுகிறது.
இந்து முன்னணி, அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும் செல்போனை செயலிழக்கச் செய்யும் அதிநவீன ஜாமர் கருவி பொருத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. மேலும் சிறைச்சாலைகளிலிருந்து முஸ்லீம், நக்ஸல் பயங்கரவாதிகள் வெளி ஆட்களிடம் பேசுவதை உளவுத்துறை கண்காணித்து, பயங்கரவாதிகளின் ஆதவாளர்களை, வெளியிலிருந்து உதவி செய்பவர்களை, பயங்கரவாதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை அடையாளம் கண்டுகொண்டு, அவர்களின் சதி செயல்களை முழுமையாக முடக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறது.
அதற்கு நவீன தொழில்நுட்ப கருவிகளை அளித்து காவல்துறைக்கு அளித்து, நவீன தொழில்நுட்பத்தை கையாளும் பயிற்சிகளையும் காவல்துறையினருக்கு தமிழக அரசு அளிக்க வேண்டும். இன்னமும் பழங்கால முறையில் காவலர்கள் கையில் லத்தியோடு, தகர டப்பா வைத்த சைக்கிளில் செல்லுவதைப் பார்த்தால், பரிதாபகரமாக இருக்கிறது. இதனாலேயே இஸ்லாமிய பயங்கரவாதிகள் துணிச்சலாக சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து, சட்டவிரோத சலுகைகளை பெற்று வருகிறார்கள்.
எனவே, `பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் போட்டு தேசவிரோதத்தைத் தூண்டிய முஸ்லீம்கள் மீதும், சிறையில் இருக்கும் முஸ்லீம் பயங்கர வாதிகளுக்கும், நக்ஸல் அமைப்பினருக்கும் உதவுவோர் மீதும் கடும் நடவடிக்கைகளை இன்னும் ஒருவாரத்திற்குள் தமிழக அரசு எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
அரசு மெத்தனமாக செயல்படுமேயானால், அடுத்த வாரம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் பாகிஸ்தான் கொடி எரிப்பு ஆர்ப்பாட்டத்தை இந்து முன்னணி நடத்தும் எனத் தெரிவித்துக்கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories