கொள்ளி வைக்காதீர்கள்; கவனிக்காத மகன்களுக்கு கடிதம் எழுதி விட்டு பெற்றோர் தற்கொலை!

old-jodi

சென்னை பெரம்பூர் மேல்பட்டி பொன்னப்பன் தெருவில் வசிக்கும் குணசேகரன் , செல்வி தம்பதியினருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். மூன்று மகன்களை படிக்க வைக்க கார்பென்டர் வேலைக்கு சென்ற தந்தை, குடும்பத்தின் வறுமையை போக்கினார்.

காலம் செல்ல செல்ல, முதல் இரண்டு மகன்களுக்கு திருமணம் செய்து வைத்தனர். அவர்களோ திருமணத்திற்கு பின்னர் மனைவியோடு தனிக்குடித்தனம் சென்று விட்டனர். மூன்றாவது மகனுடன் வாழ்ந்து வந்த தம்பதி, கொரோனாவால் வேலையில்லாமல் தவித்து வந்தனர்.

மூன்றவாது மகன் ஸ்ரீதர் மதுவிற்கு அடிமையானார். தினமும் குடித்து விட்டு வந்து ரகளையில் ஈடுபடுவதே வாடிக்கையாக கொண்டுள்ளார். குணசேகரனுக்கு வேலை இல்லாததால் செக்யூரிட்டி வேலைக்கு சென்று வந்தார்.

ஆனால் ஸ்ரீதரோ எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டில் உள்ளவர்களிடம் சண்டையிட்டு பணத்தை எடுத்து சென்று மது வாங்கி குடித்துவிடுவார். ஊதாரித்தனமாக சுற்றிய மகனால் கையில் காசு இல்லாமல் அடுத்த வேளை கஞ்சியில்லாமல் பசியால் தம்பதியினர் தவித்து வந்தனர்.

இந்த நிலையில், தம்பதியினர் கடிதம் எழுதிவிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையறிந்த காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டேன்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ALSO READ:  தேசம் தீர்வுகளைத் தேடும்போது, திமுக சர்ச்சைகளை உருவாக்குகிறது: நிர்மலா சீதாராமன்

பின்னர் கைப்பற்றிய கடிதத்தில், எங்களுடைய மரணத்திற்கு யாரும் காரணம் இல்லை, எங்களுடைய சடலங்களுக்கு மூன்று மகன்களும் கொல்லி வைக்க கூடாது , காவல்துறை தான் இறுதி சடங்குகளை செய்ய வேண்டும் என எழுதியுள்ளனர்.

மூன்று மகன்களை பெற்றும், எந்த ஆதரவும் இல்லாமல் உயிர் மாய்த்துக்கொண்ட தம்பதிகளை காவல்துறையினர் இறுதி சடங்கு செய்தனர்.

கடைசி காலத்தில் பெற்ற தாய் தந்தைக்கு கஞ்சி ஊற்றாத மகன்களை நினைத்து வாழ்க்கையை வெறுத்த தம்பதியினர், சாவுக்கு கொல்லி வைக்க கூடாது என உருக்கமாக கடிதம் எழுதி உயிரை மாய்த்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

Topics

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories