தமிழகம்

Homeதமிழகம்

சாத்தூர் – பட்டாசு ஆலையில் வெடி விபத்து 4 பேர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே இன்று நிகழ்ந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பட்டாசு மருந்து கலக்கும்போது உராய்வின் காரணமாக

COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX

சென்னை வழி வந்தே பாரத் ரயில்கள்; எகிறும் வெயிட்டிங் லிஸ்ட்! களமிறங்கும் கூடுதல் ரயில்கள்!

அதாவது நிர்ணயிக்கப்பட்ட அளவையும் தாண்டி 20.41% பேர் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு டிக்கெட் பதிவுக்காக பிடித்தம் செய்யப்பட்ட

― Advertisement ―

அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!

சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம். 

More News

மீண்டும்… 3ம் முறை பிரதமரான பிரதமரின் ‘மனதின் குரல்’ முதல் பகுதி!

மம பிரியா: தேசவாசின:, அத்ய அஹம் கிஞ்சித் சர்ச்சா சம்ஸ்கிருத பாஷாயாம் ஆரபே.

T20 WC2024: கோப்பையை வென்றது இந்தியா!

விராட் கோலி ஆட்ட நாயகனாகவும், ஜஸ்பிரீத் பும்ரா போட்டி நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.  இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணிக்கு 2.45 மில்லியன் டாலரும், இரண்டாமிடம் பெற்ற தென் ஆப்பிரிக்க அணிக்கு 1.28 மில்லியன் டாலரும் பரிசாகக் கிடைக்கும். 

Explore more from this Section...

பழையன கழிதலும், புதியன புகுதலும்..புதிய பேருந்துகளுக்கு டெண்டர்!

அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு படுக்கை மற்றும் இருக்கை ஏசி வசதியுடன் கூடிய 100 பேருந்துகளும் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு 170 ஏசி பேருந்துகளும் இடம் பெற்றுள்ளன இந்த பேருந்துகள் அனைத்தும் பிஎஸ்4 தரத்தில் இருக்கும்.

கனமழை : புதுவை, நீலகிரியில் பள்ளிகளுக்கு விடுமுறை!

நீலகிரி மாவட்டத்தில் கனமழையை அடுத்து ஊட்டி, குந்தா, குன்னூர் , கோத்தகிரி தாலுகாவில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்க நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

உருவாகிறது ‘மஹா’ புயல்!

குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு மஹா என்று பெயர் சூட்டப்படும்.

உஷார்! ஏடிஎம்-ல் உதவி செய்வதாகக் கூறி பணத்தை சுருட்டும் பெண்!

ஏ.டி.எம். எந்திரத்தில் சந்திரா கொடுத்த கார்டை பயன்படுத்திய அந்த பெண் இந்த கார்டுக்கு பணம் வரவில்லை என்றும், வேறு ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பாருங்கள் என்றும் கூறியுள்ளார்.

பசும்பொன் தேவருக்கு பாரத ரத்னா: பாஜக., பேராசிரியர் ஸ்ரீநிவாசன் கோரிக்கை!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை அறிவிகக வேண்டும் என்று பாஜக மாநில செயலாளர் பேராசிரியர் ஸ்ரீநிவாசன், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் கோரிக்கை மனுவை நேரில் சந்தித்து வழங்கினார்

சுஜித் வில்சன் மீட்பில்… கடுமையாக உழைத்தும் விமர்சனங்களை எதிர்கொள்வது, களப் பணியாளர்களை கவலை அடையச் செய்யும்!

விபத்து, போர், பேரிடரில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்சிப்படுத்த மத்திய, மாநில அரசுகளின் விதிகள் பின்பற்றப்பட்டது.

தேசியம் வளர்த்த வீரத் தமிழர்! பசும்பொன் தேவர் ஜயந்தி!

தேசிய தலைவர் தேவர் ஐயா- பிறப்பும்,இறப்பும் ஒரே நாளில் கண்ட மாமனிதர். அதிசய அரசியல்வாதி: 34 கிராமங்களுக்கு சொந்தக்காரரான ஜமீன் மரபில் பிறந்தவர்.

பசும்பொன் தேவர் ஜெயந்தி: தலைவர்கள் மரியாதை!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் பழனிசாமி மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

சென்னையில் பெய்து வரும் மழை! இன்னும் 2 நாட்களுக்கு கன மழைதான்..!

கும்பகோணம், திருவள்ளூர், நாகை, திருவாரூர், ராமநாதபுரம் மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: குளிக்க தடை!

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கன மழை காரணமாக குற்றாலம் மெயினருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது

நெல்லை உள்பட சில மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

மழையால் எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

2 ஆம் நாளாக பாம்பனில் 3 ஆம் எண் புயல் கூண்டு!

அதனைத் தொடர்ந்து அடுத்து வரக்கூடிய 24 மணி நேரத்திற்குப் பிறகு அதாவது அக்டோபர் 31-ஆம் தேதி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்துள்ளது

SPIRITUAL / TEMPLES