தமிழகம், தமிழகச் செய்திகள்,
தமிழர்க்கு தலைக்குனிவை ஏற்படுத்திய கம்யூ., எம்பி வெங்கடேசன் மன்னிப்பு கேட்க வேண்டும்!
வெங்கடேசனும் அதனை கைதட்டி வரவேற்ற திமுக எம்.பி.களும் தமிழர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
ஆளுநர் விருதுகள் 2024: விண்ணப்பங்கள், பரிந்துரைகளை அனுப்பலாம்!
தமிழ்நாடு ஆளுநர் மாளிகையின் சார்பாக "ஆளுநர் விருதுகள் 2024"-க்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன.
― Advertisement ―
மதமாற்றங்கள் தொடர அனுமதித்தால் நாட்டின் பெரும்பான்மையினர் சிறுபான்மையினர் ஆகிவிடுவர்: நீதிமன்றம்
மதக் கூட்டங்களின் போது, மதமாற்றம் செய்யும் தற்போதைய போக்கு தொடர அனுமதித்தால், நாட்டின் பெரும்பான்மை மக்கள் ஒரு நாள் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள்
More News
அரிதான வரத்தைக் காப்பாற்றிக் கொள்வோம்!
சற்று நேரம் அரசியல் பார்வையை ஒதுக்கிவிட்டு, தர்மத்தோடும் பாரபட்சமின்றியும் சிந்திப்போம்.
அமலுக்கு வந்த புதிய சட்டங்கள் – பாரதிய நியாய சன்ஹிதா: முதல் வழக்கு பதிவு!
பாரதிய நியாய சன்ஹிதா என்ற பெயரில் புதிய சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன. இதில் முதல் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Explore more from this Section...
நெல்லை மாவட்ட புதிய எஸ்.பி.,யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம்! எஸ்பி.,க்கள் பணியிட மாற்றம்!
இராமநாதபுரம் எஸ் பி யாக வருண்குமார் நியமனம் செய்யப் பட்டுள்ளார். நெல்லை மாவட்ட எஸ் பி யாக ஓம்பிரகாஷ் மீனா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.
அரோஹரா கோஷம் முழங்க செந்தூரில் சூரசம்ஹார விழா கோலாகலம்: லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!
திருச்சீரலைவாய் என்று புராணங்களில் புகழப்படும் திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயிலில், ஜெயந்திநாதர் சூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹார விழா கோலாகலமாக நடைபெற்றது.
போலி வாக்காளர் அட்டை தயாரித்த ஷேக் பரீத் கைது
போலி வாக்காளர் அடையாள அட்டை தயாரித்த ஷேக் பரீத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வன பூங்காவில் காணாமல் போன மானைப் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
மிருகக்காட்சி சாலையில், 44 புள்ளிமான்கள் , 8 முயல்கள், 40 புறாக்கள், 6 சீமை எலிகள், 2 பச்சை கிளிகள் பராமரிக்கப்பட்டு, ஒப்பந்த அடிப்படையில் உணவு அளிக்கப்பட்டு வந்தது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்பட்டது.
வேல் வாங்கும் பொழுது வியர்வை துளிரும் அதிசயம்..!
குமரனுக்கு வேல் வழங்கியதால் இங்கு எழுந்தருளியுள்ள அம்மன் "வேல்நெடுங்கண்ணி அம்மன்' என்னும் திருநாமம் பெற்றார்.
மருத்துவர்கள் போராட்டம் வாபஸ்! விளக்கம்…
ஜனநாயக சக்திகளும் நோயாளிகளும் கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையிலும் எங்களுக்கு வேறு வழியே இல்லாமல் இந்த போராட்டத்தை தற்காலிகமாக நாங்கள் வாபஸ் பெறுகிறோம்
சமையல் எரிவாயு விலை உயர்ந்தது!
அதில், கடந்த மாதத்தைக் காட்டிலும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த மாதம் மானியமில்லா சிலிண்டரின் விலை 620 ரூபாயாக இருந்தது. இந்த மாதம் 76 ரூபாய் உயர்ந்து, 696 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது.
கனகரக வாகன ஓட்டுநர் உரிமம்! 8 ஆம் வகுப்பு கல்வி தகுதி ரத்து!
பொதுவாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற 16 வயது பூர்த்தி அடைந்திருக்கவேண்டும். 50 சி.சி.க்கு குறைந்த, கியர் இல்லாத வாகனங்கள் ஓட்டுவதற்கு மட்டுமே அவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும்.
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம்! குமரியில் விடுமுறை!
இன்று தமிழ்நாடு மாநிலம் உருவான தினம். November1, 1956முதன்முறையாக இந்த வருடம் முதல் இந்த நாளை தமிழ்நாடு நாளாக எடுத்துக் கொண்டாட தற்போதைய ஆளும் அரசு முடிவெடுத்துள்ளது.தமிழகத்துடன் இணைந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு...
அரசு வக்கீல் என பொய் சொல்லி தகராறு செய்தவரைத் தாக்கிய போலீஸுக்கு நீதிமன்றம் கொடுத்த விநோத ‘தண்டனை’!
ஹெல்மெட் அணியாமல் சென்ற வழக்கறிஞரை தாக்கிய போலீசார் மன்னிப்புக் கடிதம் அளிக்க வேண்டும் எனவும், தாக்கப்பட்ட வழக்கறிஞருக்கு ரூ. 1,001 டிமாண்ட் டிராப் முறையில் அளிக்க வேண்டும்
மின்சார ரயிலில் பிறந்து 7 நாளான குழந்தையின் அழுகுரல்! அப்பறம் என்னாச்சு…
அந்த பையை பார்த்தபோது, அதற்குள் பிறந்து 7 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
‘மஹா’ குமரியை படுத்தும் பாடு!
சடையால்புதூர் பகுதியில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், மழை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது.