நிவாரண பொருள் கொடுக்கச் சென்ற போது… நெகிழ வைத்த ‘அம்மையார்’!

sevabharathi work1
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

ஏப்ரல் 22 புதன்கிழமை… சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் நகரின் ஒரு பகுதியில் பெருமாள் கோயிலில் தினந்தோறும் பஜனை பாடல் பாடி வரும், குடிசைப் பகுதியைச் சேர்ந்த ஓர் அம்மாவிற்கு, 750 ரூபாய் மதிப்புள்ள மளிகை பொருட்களை கொடுக்க சென்றோம்.

அதை வாங்குவதற்கு முன், அந்தம்மா நம்மிடம் ரூபாய் 1000 பணம் தந்தார். என்ன என்று கேட்ட போது …. இந்த மாதம் எனக்கு கிடைத்த OAP பென்ஷன் பணம் இது . இதை நிவாரணப் பணிக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

sevabharathi work3
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

நாம் கூறினோம் …. உங்களுக்கே கஷ்டம் …! இந்த சூழ்நிலையில் …. வேண்டாம் … நீங்களே வைத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னோம் .

அதற்கு அவர், நீங்கள் இதைப் பெற்றுக் கொண்டால்தான் நான் நீங்கள் தரும் மளிகைப் பொருளை வாங்கிக் கொள்வேன் என்றார். மிகவும் பிடிவாதமாக பணத்தை நம்மிடம் தந்தார்.

மேலும் இந்த மாதிரி நல்ல செயலுக்கு என்னையும் அழைத்துச் செல்லுங்கள் நானும் வரேன் என்றார். அந்த அம்மையாரின் பெயர் – இராமாநிதி.

sevabharathi work
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

நாம் அந்தப் பணத்தில் அந்தப் பகுதியில் கபசுர குடிநீர் கொடுக்க 500 ரூபாய் மட்டும் எடுத்துக்கொண்டு மீதித் தொகையை அந்தத் தாயாரிடம் ஒப்படைத்து விட்டு வந்தோம்.

ஆத்தூரில் கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் கூறியது!

sevabharathi work2
கொரோனா நிவாரண உதவிப் பணிகளில் சேவாபாரதி தொண்டர்கள்…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories