April 28, 2025, 8:55 AM
28.9 C
Chennai

திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில்… யோகா தின விழா!

thiruvedagam vivekananda college yoga day
thiruvedagam vivekananda college yoga day

சர்வதேச யோகா தினம் திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் கடைப்பிடிக்கப் பட்டது.

மதுரை, சோழவந்தான் அருகே திருவேடகம் விவேகானந்த கல்லூரி விளையாட்டு மைதானத்தில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி செயலாளர் சுவாமி வேதானந்தா தலைமை தாங்கினார் குலபதி அத்யானத்மனந்தா முன்னிலை வகித்தார் நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சந்திரசேகரன் காமாட்சி ஆகியோர் வரவேற்றனர்.

thiruvedagam vivekananda college yoga day
thiruvedagam vivekananda college yoga day

கல்லூரி முதல்வர் வெங்கடேசன் சர்வதேச யோகா தினத்தை நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் உடற்பயிற்சி இயக்குனர் சீனிமுருகன்,யோகா பயிற்சியாளர் இருளப்பன் ஆகியோர் யோகா பயிற்சியை செயல் விளக்கம் செய்து காட்டினர்.

ஒருங்கிணைப்பாளர் சதீஷ் பாபு,விவேகானந்தா மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மாதவன், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிரபாகரன்,கல்லூரி ஆசிரியர்கள், விவேகானந்தாகல்லூரி குடியிருப்பு சிறுவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் பின்னர் யோகக் கலை பற்றிய இணையதள கருத்தரங்கிற்கு ஏற்பாடு செய்து இருந்தன.

thiruvedagam vivekananda college yoga day
thiruvedagam vivekananda college yoga day

இதேபோல் சோழவந்தான் சி.எஸ்.ஐ.தொடக்கப்பள்ளி வளாகத்தில் பதஞ்சலி யோகா மையத்தின் சார்பாக சர்வதேச யோகா தின விழா நடந்தது. இவ்விழாவிற்கு முன்னாள் பேரூராட்சி தலைவர் எம் கே முருகேசன் தலைமை தாங்கினார் டாக்டர் செந்தில்நாதன் மின்வாரிய சுரேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர்

ALSO READ:  மதுரை கோயில்களில் தை பூசம்; சிறப்பு பூஜைகள்!

முன்னாள் அரிமா சங்கத் தலைவர் தங்கராஜ் வரவேற்றார் பயிற்சியாளர்கள் ஆண்டியப்பன் போதுராஜன் ஆகியோர் யோகா மூலம் பெறும் பயன்கள் குறித்து பேசினார்கள் அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்கள் நாகேந்திரன் நன்றி கூறினார்

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 28 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

IPL 2025: முதலிடத்துக்கு முன்னேறிய பெங்களூர் அணி

ஐ.பி.எல் 2025 – இரண்டு ஆட்டங்கள் - 27.04.2025 முனைவர் கு.வை....

ராணுவத்துக்கு நிதி அளிக்குமாறு கோரும் வாட்ஸ்அப் தகவல்கள்; தவறான வழிகாட்டல் என விளக்கம்!

வாட்ஸ்அப்பில் பரவும் தவறான செய்தி குறித்து பாதுகாப்பு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

நெல்லை ரயிலுக்கு 4 பெட்டி கூடுதல் சரி, ஆனா கடும் நெரிசலுள்ள மயிலாடுதுறை ரயிலுக்கு எப்போ?

கூடுதலாக 6 பெட்டிகளை இணைத்து 16 பெட்டிகளுடன் இயக்க வேண்டுமென மக்கள் பல மாதங்களாக கோரி வருகின்றனர்.

இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது!

தென்காசி மாவட்டத்தில் இருசக்கர வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய 15 வயது சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

அமைச்சரவை மாற்றம்; பொன்முடி, செந்தில் பாலாஜி நீக்கம்! ஆளுநர் ஒப்புதல்!

தமிழக அமைச்சர்களாக இருந்து நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் சர்ச்சைகளில் சிக்கிய பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகியோரின் அமைச்சர் பதவிகள் பறிக்கப்பட்டுள்ளன.

செங்கோட்டை – மயிலாடுதுறை ரயிலில் நாளைக்கு போறீங்கன்னா… இத தெரிஞ்சுக்குங்க!

செங்கோட்டை- மயிலாடுதுறை ரயில் சேவையில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை ரயில் சேவையில் மாற்றம்

நாய்களை வாக்கிங் கூட்டிச் சென்ற போது தகராறு : 4 பேர் மீது வழக்கு!

இதுகுறித்து அசோக்குமார் கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் பஜார் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Entertainment News

Popular Categories