December 5, 2025, 1:33 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: உலகம் வசப்படுவது எப்படி?

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

107. உலகம் வசப்படுவது எப்படி?

ஸ்லோகம்

க்ஷமயா தயயா ப்ரேம்ணா சூன்ருதேனார்ஜவேன ச |
வசீகுர்யாத் ஜகத்சர்வம் வினயேன ச சேவயா ||
– சாணக்கிய நீதி.

பொருள்:

பொறுமை, கருணை, அன்பு, உண்மை பேசுவது, நேர்மை பணிவு, சேவை மனப்பான்மை இந்த குணங்கள் இருந்தால் உலகமே நமக்கு வசப்படும்.

விளக்கம்:

எந்தெந்த சாத்வீக குணங்கள் மூலம் உலகம் நமக்கு வசமாகும் சக்தி கிடைக்கும் என்பதை கூறும் சுலோகம் இது.  இந்த குணங்கள் மிகச் சிலரிடமே இருக்கும்.

பிறர் பாராட்டைப் பெற வேண்டுமென்றால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நற்குணங்கள் இருக்க வேண்டும். நாம் எந்த தொழில் செய்தாலும் முதலில் தேவையானது நம்மைச் சுற்றியுள்ளவரின் பாராட்டைப் பெறுவது. காலையில் எழுந்ததும் நினைக்க வேண்டிய ‘ப்ராத ஸ்மரணீயர்கள்’ துருவன், பிரகலாதன், நசிகேதன், கசன் போன்றவர்கள் இந்த நற்குணங்கள் மூலம்தான் தம் சமகாலத்திலேயே பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்கள். நினைத்த இலக்கைச் சாதித்தார்கள்.

shivaji ramadoss
shivaji ramadoss

நவீன யுகத்தில் கூட சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகாநந்தர்  மற்றும் தீனதயாள் உபாத்தியாயா, யோகி அரவிந்தர், திலக், சர்தார் பட்டேல் போன்றோர் மற்றும் இன்றைய நரேந்திரமோடி போன்றோர் இந்த நற்குணங்களால் மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்கள். நினைத்த இலக்கை சாதித்துள்ளார்கள்.

இந்த சாத்வீக நற்குணங்களை வளர்த்துக் கொண்டு அனைவரின் உள்ளங்களையும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அளிக்கும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories