February 20, 2026, 1:23 PM
30 C
Chennai

சுபாஷிதம்: உலகம் வசப்படுவது எப்படி?

subhashitam_1-5-696x392-3
subhashitam_1-5-696×392-3

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

107. உலகம் வசப்படுவது எப்படி?

ஸ்லோகம்

க்ஷமயா தயயா ப்ரேம்ணா சூன்ருதேனார்ஜவேன ச |
வசீகுர்யாத் ஜகத்சர்வம் வினயேன ச சேவயா ||
– சாணக்கிய நீதி.

பொருள்:

பொறுமை, கருணை, அன்பு, உண்மை பேசுவது, நேர்மை பணிவு, சேவை மனப்பான்மை இந்த குணங்கள் இருந்தால் உலகமே நமக்கு வசப்படும்.

விளக்கம்:

எந்தெந்த சாத்வீக குணங்கள் மூலம் உலகம் நமக்கு வசமாகும் சக்தி கிடைக்கும் என்பதை கூறும் சுலோகம் இது.  இந்த குணங்கள் மிகச் சிலரிடமே இருக்கும்.

பிறர் பாராட்டைப் பெற வேண்டுமென்றால் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் நற்குணங்கள் இருக்க வேண்டும். நாம் எந்த தொழில் செய்தாலும் முதலில் தேவையானது நம்மைச் சுற்றியுள்ளவரின் பாராட்டைப் பெறுவது. காலையில் எழுந்ததும் நினைக்க வேண்டிய ‘ப்ராத ஸ்மரணீயர்கள்’ துருவன், பிரகலாதன், நசிகேதன், கசன் போன்றவர்கள் இந்த நற்குணங்கள் மூலம்தான் தம் சமகாலத்திலேயே பொது மக்களின் பாராட்டைப் பெற்றார்கள். நினைத்த இலக்கைச் சாதித்தார்கள்.

shivaji ramadoss
shivaji ramadoss

நவீன யுகத்தில் கூட சத்ரபதி சிவாஜி, சுவாமி விவேகாநந்தர்  மற்றும் தீனதயாள் உபாத்தியாயா, யோகி அரவிந்தர், திலக், சர்தார் பட்டேல் போன்றோர் மற்றும் இன்றைய நரேந்திரமோடி போன்றோர் இந்த நற்குணங்களால் மக்களின் இதயங்களில் இடம் பெற்றுள்ளார்கள். நினைத்த இலக்கை சாதித்துள்ளார்கள்.

இந்த சாத்வீக நற்குணங்களை வளர்த்துக் கொண்டு அனைவரின் உள்ளங்களையும் வெல்ல வேண்டும் என்ற கருத்தை அளிக்கும் ஸ்லோகங்களில் இதுவும் ஒன்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

Topics

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

ரம்ஜான்-க்காக கூடுதல் செலவு எனினும் தாராள நிதி ஒதுக்கீடு! கோவில்கள் என்றால் பாரபட்சம்!

இல்லை என்றால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை இந்து சமுதாயம் தனது இந்து ஓட்டு வங்கியின் மூலம் திமுக அரசுக்கு தக்க பதிலடி தந்தே தீரும்

Entertainment News

Popular Categories