December 6, 2025, 9:13 AM
26.8 C
Chennai

விக்டோரியா மகாராணியும் திருமஞ்சன காவேரி படித்துறையும் ..!

thirumanjanapatithurai srirangam1 - 2025

ஸ்ரீரங்கத்தில் அம்மாமண்டபம் சாலையில் குறுக்கே இருக்கும் ஒரு சிறு ஆறு இந்த நாட்டு வாய்க்கால் என்கிற திருமஞ்சன காவேரி ..

இதன் மீது பாலம் 1848 இல் கலெக்டர் ஆன்ஸ்லோ என்பவரால் கட்டப்பட்டது .. அதன் கிழக்கே இரண்டு புறமும் மிக மிக அழகிய கருங்கற்களால் கட்டப்பட்ட படித்துறை இருந்தது (படத்தில் இருப்பது எட்டு சட்டி மணலில் ஒரு சட்டி சாம்பல் போட்டு கட்டிய சிமென்ட் படித்துறை .1988 வாக்கில் ராஜ கோபுரம் கட்டி கும்பாபிஷேகம் செய்த போது…)

1837 இல் விக்டோரியா மகாராணி ஆட்சிக்கு வந்து 1887 இல் ஐம்பது ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக .. ஸ்ரீரங்கத்தில் 1600 ஏழைகளுக்கு உணவும் 420 பேருக்கு உடையும் வழங்கப் பட்டது..

ஸ்கூல் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டு அவர்கள் கோவில் வாசலில் இருந்து தற்போதைய அரசு மருத்துவமனை வரை நாதஸ்வர வாத்தியத்துடன் ஊர்வலமாக சென்றனர் .. அதை பலர் கண்டு களித்தனர் ..

ஸ்ரீரங்கம் திருவானைக்கா கோவில் கோபுரங்களில் விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டு , ரெங்கநாதருக்கு நிறைய அலங்காரம் செய்யப்பட்டு, திருவானைக்கா மற்றும் மலைகோட்டை கோவில்களிலும் விக்டோரியா மகாராணி நீடூடி வாழ அர்ச்சனை செய்யப்பட்டன ..

thirumanjanapatithurai srirangam - 2025

ராணிக்காக , இரண்டு பாகவதர்கள், திரளான மக்களுடன் சித்திரை வீதிகளில் ஹரிநாமம் பாடிக்கொண்டு வலம் வந்தனர். இந்த வேலைகளை செய்தோம் என்று மூன்று ஐயங்கார்களும் ஒரு நாயுடுவும் கையொப்பம் இட்டுள்ளனர்

  • விஜயராகவன் கிருஷ்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories