செய்திகள்.. சிந்தனைகள்… 20.09.2019

Published:

ஜாதவ்பூர் பல்கலைகழகத்தில் ABVP மாணவர்களின் கருத்தரங்கிற்கு சென்ற மத்திய அமைச்சர் பாபுலால் சுப்ரியோ கம்யூனிஸ்ட் மாணவர்கள் சிறைபிடித்தனர், கவர்னர் ஜகதீப் தங்கார் பல்கலைகழகத்திற்கு சென்று விடுவிப்பு

யார் வேண்டுமானாலும் இந்தியாவிற்குள் வரலாம், செல்லாம், இது தான் நம் நாட்டு பாதுகாப்பின் நிலையா? – மதுரை ஐகோர்ட் கேள்வி

திவ்ய தேசங்களில் ஒன்றான ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஸ்வாமிக்கு சாற்றியிருந்த தங்க கவசத்தை சிறிது சிறிதாக வெட்டி கொள்ளையடித்தவர்களுக்கு 27 வருடங்களுக்குப் பிறகு நாகர்கோவில் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக சரத்பவாரும் பேசுவதா? காங்கிரஸின் பாகிஸ்தான் ஆதரவு நிலை புரிந்துக்கொள்ள முடிகிறது? என்று பிரதம்ர் மோடி கிண்டல் பேச்சு

பாகிஸ்தான் கராச்சி பகுதியில் நம்ரீதா என்கிற சிந்தி ஹிந்து சமுதாய மாணவி கொலை செய்யப்பட்டுள்ளார். கட்டாய மதமாற்றம் காரணமாக இருக்கலாம் என்று அண்ணன் புகார்.

ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் காஷ்மீர் விவகாரம் குறித்து தீர்மானம் தாக்கல் முயன்று பாகிஸ்தான் தோல்வி

பாகிஸ்தானால் உருவாக்கப்பட்ட பேக் ஐடிக்களை டிவிட்டர் நிறுவனம் இந்தியாவின் வேண்டுகோளுக்கிணங்க நீக்கம்

Related articles

Recent articles

spot_img