1. CAA எதிர்ப்பு போராட்டடத்தில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் கோஷம்
2. சென்னை விமான நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்களை தப்பச் செய்ய அதிகாரிகளைத் தாக்கி விட்டு ஓடிய முஸ்லீம் கும்பல்
3. பாகிஸ்தானுக்காக போராடுகிறோம் – கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் சுந்தரவள்ளி
4. NPR கணக்கெடுப்புத் தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறது தமிழக அரசு
5. கோவிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்
6. ஊடகத்துறையை கேவலமாக பேசிய ஆர்.எஸ்.பாரதியின் மீது நடவடிக்கை எடுக்க தினசரி பத்திரிக்கை ஆசிரியர் செங்கோட்டை ஸ்ரீ ராம் அவர்கள் வெங்கைய்ய நாயுடு அவர்களுக்குக் கடிதம்.