செய்திகள்.. சிந்தனைகள்… – 31.03.2020

Published:

இந்தியா முழுவதும் அதிவேகமாக கொரோனாவை பரப்பியது டில்லி தப்ளிக் ஜமாத் மாநாடு

தப்ளிக் ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்ட வெளிநாட்டவர் களின் செயல் சட்ட விரோதம்

கொரோனாவால் உயிரிழந்தவர்களை எரிக்கவேண்டும் என்ற மும்பை மாநகராட்சியின் உத்தரவை வாபஸ் பெற வைத்தார் அமைச்சர் நவாப் மாலிக்.

வெளிமாநில தொழிலாளர்களின் நலம் பாதுகாக்கப்படுகிறது. கவலை வேண்டாம். – உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில்

கொரோனா நிவாரண பணிகளை சரிவர செய்யாத மாவட்ட கலெக்டர் இடமாற்றம் – யோகி ஆதித்யநாத் உத்தரவு

கண்ணகி நகர் காவல்நிலையத்தில் போலீசார் உணவு சமைத்து விநியோகம்.

Related articles

Recent articles

spot_img