December 6, 2025, 3:11 AM
24.9 C
Chennai

தெருவில் புலியாய் வலம் வந்த நாய்!

dog

புலி வேடத்தில் சுற்றித்திரிந்த தெருநாயால் பரபரப்பு! வைரல் புகைப்படங்கள்

புலியைப் போன்று இருக்கும் இந்த தெரு நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர்

.மலேசியாவில் புலி போன்று பெயிண்ட் அடிக்கப்பட்ட நாய் ஒன்று தெருவில் சுற்றித்திரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெரு நாய் ஒன்று, புலியைப் போல் சுற்றித்திருந்தது. இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவ, மலேசியா விலங்கு நல அமைப்பின் கவனத்துக்குச் சென்றது. இதனையடுத்து அந்த நாய் எந்தப் பகுதியில் சுற்றித்திரிகிறது என்பதை கண்டுபிடித்தனர். .

ஆனால், தெருநாய்க்கு புலியைப் போன்ற தோற்றத்தில் பெயிண்ட் அடித்தவர்கள் யார் என்பது தெரியவில்லை.

tiger

அந்த தெருநாயை மீட்ட விலங்கு நல அமைப்பினர், அதை சரிசெய்ய முயற்சி செய்து வருகின்றனர். நாயின் உடலில் அடிக்கப்பட்ட பெயிண்ட் விஷத்தன்மை வாய்ந்தது என்றும், இந்த செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை தேவை என்றும் விலங்கு நல ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

மலேசியா விலங்கு நல அமைப்பானது புலியைப் போன்று இருக்கும் தெருநாயின் புகைப்படத்தை தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளது..

புலியைப் போன்று இருக்கும் இந்த தெரு நாயின் படங்கள் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துள்ளனர். பலர் இதை குட்டிப்புலி என்கின்றனர். இன்னும் சில விலங்கு ஆர்வலர்கள், நாயை கொடுமைப்படுத்தியுள்ளதாகவும், அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories