இரட்டை குழந்தை பிறந்திருக்கு.. கர்ப்பம் ஆகாமலே கணவனை ஏமாற்றிய பெண்!

pregnant women 1 - 2026

தனது கணவனின் சந்தோஷத்திற்காக கர்ப்பமே ஆகாத பெண் இரட்டை குழந்தை பிறந்ததாக கூறி கணவனை ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த டவ்வுட் டுடோவ் என்ற 33 வயது நபருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் சந்தோஷம் அடைந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

8 மாதமாக இருக்கும் போது மருத்துவமனையில் சேர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு நாள் கணவருக்கு போன் செய்து “நமக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டும் பிறந்து இறந்து விட்டது.

மருத்துவர்கள் உடனே புதைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். என கணவருக்கு கூறியுள்ளார். கணவர் வந்து பார்க்கும் போது கல்லறையில் துணிகள் சுற்றி இரண்டு குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

துணியைப் பிரித்துப் பார்த்தால் இரண்டு பொம்மைகள் அதிர்ந்து போன கணவர் மருத்துவர்களை குற்றம் சாட்ட .. பின்னர் தான் மனைவி கர்ப்பம் ஆனதே பொய் என்று தெரியவந்துள்ளது.

முதலில் அவரும் கர்ப்பம் என்றே நினைத்தாராம் நான்கு மாதங்கள் கழித்தே கர்ப்பம் இல்லை என்று தெரிந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு அருகில் வீடெடுத்து தங்கியுள்ளார். கணவனிடம் மருத்துவமனையில் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

Topics

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories