இரட்டை குழந்தை பிறந்திருக்கு.. கர்ப்பம் ஆகாமலே கணவனை ஏமாற்றிய பெண்!

pregnant women 1 - 2026

தனது கணவனின் சந்தோஷத்திற்காக கர்ப்பமே ஆகாத பெண் இரட்டை குழந்தை பிறந்ததாக கூறி கணவனை ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த டவ்வுட் டுடோவ் என்ற 33 வயது நபருக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது மனைவி தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் இருவரும் சந்தோஷம் அடைந்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி கொண்டனர்.

8 மாதமாக இருக்கும் போது மருத்துவமனையில் சேர்ந்து கொண்ட அந்த பெண் ஒரு நாள் கணவருக்கு போன் செய்து “நமக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. ஆனால் இரண்டும் பிறந்து இறந்து விட்டது.

மருத்துவர்கள் உடனே புதைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். என கணவருக்கு கூறியுள்ளார். கணவர் வந்து பார்க்கும் போது கல்லறையில் துணிகள் சுற்றி இரண்டு குழந்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

துணியைப் பிரித்துப் பார்த்தால் இரண்டு பொம்மைகள் அதிர்ந்து போன கணவர் மருத்துவர்களை குற்றம் சாட்ட .. பின்னர் தான் மனைவி கர்ப்பம் ஆனதே பொய் என்று தெரியவந்துள்ளது.

முதலில் அவரும் கர்ப்பம் என்றே நினைத்தாராம் நான்கு மாதங்கள் கழித்தே கர்ப்பம் இல்லை என்று தெரிந்துள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு அருகில் வீடெடுத்து தங்கியுள்ளார். கணவனிடம் மருத்துவமனையில் இருப்பதாக பொய் சொல்லி ஏமாற்றியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

Topics

பஞ்சாங்கம் மார்ச் 26 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories