சிறுமியை ஆபாசமாய் புகைப்படம் எடுத்த சுற்றுலா பயணி! 10 ஆண்டுகள் நுழைய தடை!

cell - 2026

ஸ்பெயின் நீதிமன்றம் மல்லோர்கா தீவிற்கு ஜெர்மன் நாட்டு சுற்றுலா பயணி வர பத்து வருடம் தடை விதித்துள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மல்லோர்கா தீவிற்கு சுற்றுலாவிற்கு வந்த நபர் ஒரு சிறுமியை ஆபாசமாக படம் பிடித்ததால் இவருக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டது. இதனால் 52 வயதுடைய அந்த நபர் 10 ஆண்டுகளுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு செல்ல முடியாது. இந்த வழக்கு ஜெர்மனி நாட்டிலிருந்து காணொளி காட்சி மூலம் நடத்தப்பட்டது. முதலில் அந்த நபருக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை வழங்கியது. இதன்பின் 10 வருடத்திற்கு அந்நாட்டிற்குள் நுழைய தடை விதித்துள்ளது.

இந்த சம்பவமானது கடந்த 2019 ஆம் ஆண்டில் மல்லோர்கா தலைநகரில் உள்ள வணிக வளாகத்தில் நடந்தது.

இந்த இடத்தில் அந்த நபர் 14 வயது சிறுமியை ஆபாசமாகப் படம் பிடித்துள்ளதை ,பாதுகாப்பு ஊழியர்கள் கண்டறிந்தனர். அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்து இரண்டு நாட்கள் போலீஸ் காவலில் வைத்து இருந்தனர்.

அதன்பின் இவர் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்தனர். இதன் காரணமாக தற்போது இவருக்கு 10 ஆண்டுகள் நுழைய தடை விதிக்கப்படும் 4806 100 யூரோ அபராதமும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 1000 யூரோ வழங்குமாறு உத்தரவிட்டது .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Topics

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் ஏப் 1இல்..

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் கொடியேற்றத்துடன் துவங்கிய...

இந்திய முஸ்லிம்கள் அடைந்த பெரும் குழப்பம்! நடப்பவை என்ன?!

துணைக் கண்டத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் தாய் மண்ணின் துடிப்புள்ள பண்பாட்டையும் மரபையும் அரவணைத்துக் கொண்டு வழிபாட்டு முறையில் மட்டும் முஸ்லிம்களாக இருப்பதா ?

தெற்கு ரயில்வே; ரயில் சேவைகளில் மாற்றம்!

தெற்கு ரயில்வேயின் திருவனந்தபுரம் கோட்டத்தில், இரணியல் மற்றும் நாகர்கோவில் டவுன் நிலையங்களுக்கு இடையிலான இரட்டைப் பாதை பிரிவை பயன்பாட்டிற்குக் கொண்டுவரும் பணிகளுக்காக

Entertainment News

Popular Categories