December 6, 2025, 3:49 AM
24.9 C
Chennai

மலக்குழிக்குள் விழுந்த செல்போன்! மாணவனை உள்ளே இறக்கிய ஆசிரியர்!

Rectum - 2025

தென்னாபிரிக்காவில் பாடசாலை மலக்குழிக்குள் விழுந்த ஆசிரியரின் மொபைலை மீட்க, மாணவன் ஒருவனை கயிறு கட்டி இறக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு கேப் மாகாணத்தில் அமைந்துள்ள அந்த பாடசாலையின் குறித்த ஆசிரியர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் முன்னர் அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வருவதால், குறித்த ஆசிரியர் தனது வேலையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, அவருக்கு ஆசிரியராகும் பணியாற்றும் தகுதி இல்லை எனவும், அதற்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Lubeko Mgandela என்ற அந்த ஆசிரியர் தவறுதலாக, பாடசாலை மலக்குழிக்குள் தமது மொபைலை தவறவிட்டுள்ளார்.

அதனை மீட்க வேண்டும் என முடிவெடுத்த ஆசிரியர் Lubeko Mgandela, 11 வயதான மாணவனை கயிறு கட்டி மலக்குழிக்குள் இறக்கியுள்ளார்.

ஆனால் மலக்குழிக்குள் இறங்கி தேடிய மாணவனால் மொபைலை கண்டுபிடிக்க முடியவில்லை.

உடல் முழுவதும் மலத்தில் குளித்த நிலையில் சிறுவனின் கோலம் பார்ப்போரை கலங்கடித்துள்ளது.

மட்டுமின்றி, சக மாணவர்கள் கிண்டலடிக்க, மாணவன் அதன் பின்னர் பாடசாலைக்கு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

மலக்குழியில் இருந்து மொபைலை மீட்டால் 13 டொலர் தருவதாக கூறியிருந்த ஆசிரியர், பின்னர் 3 டொலர் மட்டுமே மாணவனுக்கு கூலியாக அளித்துள்ளார்.

இந்த விவகாரம் அப்பகுதி முழுவதும் பேசுபொருளான நிலையில், கல்வித்துறை நடவடிக்கை முன்னெடுத்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories