தடுப்பூசி: மாதவிடாயில் ஏற்படும் சிக்கல்! நிபுணர்கள் கூறுவதென்ன?

period
period

பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழக்கத்தை விட மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் நிலையில் அதுகுறித்து வல்லுநர்கள் விரிவான விளக்கத்தை அளித்துள்ளார்கள்.

கடந்த வரும் ஆரம்பித்த கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், தற்போது இரண்டாவது அலை படுதீவிரமாக பரவி வருகிறது.

இந்த சூழ்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பூசி மிகவும் அவசியமாகிவிட்டது. இதனால் இந்த கொரோனா தடுப்பூசியை மக்கள் இரண்டு டோஸ்களாக போட்டுக் கொள்கின்றனர்.

இந்நிலையில் பெண்கள் கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு வழக்கத்தை விட மாதவிடாய் உதிரப்போக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு அமைப்பான VAERS ஆய்வு ஒன்றை நடத்தியது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 32 பேர் மாதவிலக்கு காலங்களில் மாற்றம் இருப்பதாகக் கூறியுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தினாலும் மாதவிடாய் சுழற்சி காலம் சிறிய மாற்றங்களை உண்டாக்குகிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள்.

ALSO READ:  சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

மருத்துவ அறிவியல் துறையில் உள்ள வல்லுநர்களின் கூற்றுப்படி மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றம் தடுப்பூசியில் உள்ள நானோ துகள்கள் காரணமாக இருக்கலாம்.

இது மாதவிடாய் சுழற்சி காலத்தை மாற்றக்கூடும். இந்த நானோ துகள்கள் பெண்களில் தற்காலிக நோய் எதிர்ப்பு எதிர்வினை உருவாக்கலாம். அதே நேரத்தில் மாதவிடாய் காலத்தில் அதிகமான உதிரப்போக்கு தசைப்பிடிப்புகள் சாதாரண பக்கவிளைவுகள் மட்டுமே.

இது குறித்து அச்சம் கொள்ள வேண்டியதில்லை. இது காய்ச்சல் , தலைவலி போன்ற அறிகுறிகள் போன்று சாதாரணமானது. கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு நீங்கள் இதை உணரலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அதேநேரத்தில் கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு மிக அதிகமான மாதவிடாய் உதிரப்போக்கைக் கொண்டிருந்தால் குறிப்பாக ஐந்து நாட்களுக்கு மேலாக உதிரப்போக்கு நீடித்தால் மருத்துவரை அணுகுங்கள்.

அதே போன்று வலி வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது எனவும் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சாதனை நாயகர் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர்கள், முக்கிய தலைவர்கள், பொதுமக்கள் என பல தரப்பினரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து  வருகின்றனர்.

பஞ்சாங்கம் – ஜூன் 10 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 9 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட்முனைவர் கு. வை. பாலசுப்பிரமணியன்இந்திய அணி முதல்...

முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

அனைவரின் நன்மைக்காகவும் நாட்டின் ஒருமைப்பாட்டிற்காகவும் பாடுபடுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்துக்களே என்பது மறுக்க முடியாத உண்மை. எனவே ஒட்டுமொத்த நாடும் செழிப்படைந்து முழுமையான வளர்ச்சியை நோக்கி முன்னேற வேண்டுமானால்  ஆட்சி நிர்வாகம் சனாதன தர்மத்தின் அடிப்படையில் வழிநடத்தப்பட வேண்டும்.

பஞ்சாங்கம் ஜூன் 8 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

அண்ணாமலையால் இளைய தலைமுறையினர் பலர் ஈர்க்கப்பட்டார்கள் என்பது உண்மை, ஆனால் பல தலைமுறைகளாக சித்தாந்தத்தால் பெரு வளர்ச்சி கண்ட கட்சி பாரதீய ஜனதா என்பதை மறந்துவிடக் கூடாது.

Entertainment News

Popular Categories