வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்; இந்திய அணி பேட்டிங்கில் கலக்கல்!

ind ban test 1 - 2026

<- முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் ->

இந்தியா-வங்கதேசம் முதல் டெஸ்ட், முதல் நாள் – 14.12.2022

சிட்டகாங்கில் நடைபெறுகின்ற வங்காளதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் ஆட்ட முடிவில் இந்திய அணி 278 ரன்கள் சேர்த்துள்ளது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய முதல்நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்தது.

வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரில் 1-2 என்ற கணக்கில் தோல்வியடைந்தது நினைவிருக்கலாம்.

இதனை அடுத்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியில் பூவாதலையா வென்ற இந்திய அணி முதலில் மட்டையாட முடிவு செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அணித்தலைவர் கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.

இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த விராட் கோலியும் 1 ரன் எடுத்து வெளியேறினார். இதனால் இந்திய அணி இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது. அடுத்து வந்த புஜாராவும், ரிஷப் பண்ட்-ம் அணியை சரிவில் இருந்து சற்று மீட்டனர். அதிரடியாக ஆடி, 46 ரன்கள் எடுத்த ரிஷப் பண்ட் ஒரு மோசமான ஷாட் அடித்து வெளியேறினார்.

அதன் பின்னர் ஷ்ரேயஸ் ஐயர் களமிறங்கினார். ஷ்ரேயஸ் ஐயர் – புஜாரா ஜோடி நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட புஜாரா 90 ரன்களில் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.

அடுத்து வந்த அக்சர் படேல் 14 ரன்களில் ஆட்டம் முடிவடையும்போது வெளியேறினார். இதையடுத்து இந்திய அணி முதல்நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் சேர்த்துள்ளது. ஷ்ரேயஸ் ஐயர் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் காலத்தில் இருந்தார்.

வங்கதேச அணியில் அதிகபட்சமாக தஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இன்னமும் ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆடவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Topics

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

முதலமைச்சரின் காரை மறித்து அதிரடி சோதனை; பறக்கும்படை அதிகாரிகளால் பரபரப்பு!

பாண்டிச்சேரி முதல்வரின் காரை அதிரடியாக பரிசோதனை செய்த தேர்தல் பறக்கும் படை – பரபரப்பு

விளாத்திகுளம் விவகாரத்தில் பழைய குற்றவாளி கைது; சந்தேகம் எழுப்பும் அண்ணாமலை!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியைக் கைது செய்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இன்று யுகாதி! இந்நாளின் சிறப்பு என்ன?

யுகாதி அன்று பல பதார்த்தங்களுடன் விருந்தும் உண்டு. இன்று யுகாதி மற்றும் புத்தாண்டு கொண்டாடும் சனாதன வழி மக்களுக்கு வாழ்த்துகள்!

பஞ்சாங்கம் மார்ச் 19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

கம்யூனிஸ்ட்களை 5 வருடம் அடக்கி, 5 சீட்டுக்குள் அடிமைப்படுத்திய திமுக.,!

“பாஜக.,வை வீழ்த்துவதே முதன்மை நோக்கம். கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளதால் தொகுதிகளை குறைத்துக் கொள்ள முதல்வர் கேட்டார்.

Entertainment News

Popular Categories