December 5, 2025, 3:43 PM
27.9 C
Chennai

உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர் நிலையைக் கண்டறிய 7 பேர் குழு: மைத்ரீபால சிறீசேன

இலங்கையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த உள்நாட்டுப் போரில் காணாமல் போனவர்கள் நிலையைக் கண்டறிய 7 பேர் கொண்ட அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேன இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார்.

இலங்கை அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பது:

2009ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பினருக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதில் பலர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டது. அவர்களைத் தேடும் பணி நடைபெற்றும், அவர்களைக் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்து கண்டறிய சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் கொண்ட அதிகாரிகளை நியமித்து அதிபர் சிறீசேன உத்தரவிட்டுள்ளார். இவர்கள் அனைவரும் ஆணையர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 3 வருடகாலத்துக்கு இவர்கள் இந்த பதவியில் இருப்பர். இவர்கள் அனைவரும் சட்ட நிபுணர் சாலியா பெய்ரிஸின் கீழ் பணியாற்றுவர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்கள். இந்த விசாரணை அமைப்பு சுதந்திரமான அமைப்பாக செயல்படும். அவ்வப்போது இலங்கை நாடாளுமன்றத்துக்கு இக்குழு அறிக்கைகளை சமர்ப்பிக்கும்.

2018ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இதற்காக ரூ.130 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. போரில் இறந்தவர்களுக்கான இறப்பு சான்றிதழ்களை இந்த அமைப்பின் மூலம் தொடர்புடையவர்களின் குடும்பத்தார் பெற்றுக்கொண்டு சட்ட விவகாரங்களை எதிர்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories