பாதுகாப்பு சோதனை நடத்தி பாக்., பிரதமருக்கு அவமரியாதை! விமான நிலையத்தில்அமெரிக்கா அளித்த அதிர்ச்சி!

shakithkan abbasi - 2026

விமான நிலையத்தில், வழக்கமாக அனைவருக்கும் நடத்தப்படும் பாதுகாப்பு கெடுபிடி சோதனைகளை, பாகிஸ்தான் பிரதமருக்கும் நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது அமெரிக்கா.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்கா பல நெருக்குதல்களைக் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அரசோ வழக்கம் போல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதைக் கண்டு கொதித்துப் போன அமெரிக்கா, பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் அனைவரிடமும் நடத்தும் பாதுகாப்பு சோதனைகளைப் போல் நடத்தி அவமரியாதை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அப்பாஸி அமெரிக்கா சென்றடைந்ததும், அதுகுறித்து செய்திகள் பாகிஸ்தானிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. அவற்றில் ஒரு காட்சியில்  அப்பாஸி தனது பை, கோட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நடந்து வருகிறார். அப்போது அவர் பாதுகாப்பு நடைமுறை சோதனைகளை முடித்துவிட்டு வெளியேறும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை  சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை அப்பாஸி மேற்கொண்டிருக்கிறார். இது அரசு முறைப் பயணம் இல்லை என்றாலும், பாகிஸ்தான் பிரதமர் என்ற நிலையில், அவரிடம் வழக்கமான நடமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன. ஆனால்,  பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ நியூஸ், அப்பாஸி  தாமாகவே பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வந்ததாக செய்தியில் கூறியுள்ளது.

அப்பாஸி இது போல், பல முறை வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அண்மைய பிரிட்டன்  பயணத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தனியாகவே அவர் பயணித்துள்ளார் என்று அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories