பாதுகாப்பு சோதனை நடத்தி பாக்., பிரதமருக்கு அவமரியாதை! விமான நிலையத்தில்அமெரிக்கா அளித்த அதிர்ச்சி!

shakithkan abbasi - 2026

விமான நிலையத்தில், வழக்கமாக அனைவருக்கும் நடத்தப்படும் பாதுகாப்பு கெடுபிடி சோதனைகளை, பாகிஸ்தான் பிரதமருக்கும் நடத்தி அதிர்ச்சி அளித்துள்ளது அமெரிக்கா.

பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று கோரி, அமெரிக்கா பல நெருக்குதல்களைக் கொடுத்தது. ஆனால், பாகிஸ்தான் அரசோ வழக்கம் போல், பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை. இதைக் கண்டு கொதித்துப் போன அமெரிக்கா, பல்வேறு வழிகளில் பாகிஸ்தானுக்கு நெருக்குதல்களைக் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி தனிப்பட்ட பயணமாக, அமெரிக்கா சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் அனைவரிடமும் நடத்தும் பாதுகாப்பு சோதனைகளைப் போல் நடத்தி அவமரியாதை செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

அப்பாஸி அமெரிக்கா சென்றடைந்ததும், அதுகுறித்து செய்திகள் பாகிஸ்தானிய தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டன. அவற்றில் ஒரு காட்சியில்  அப்பாஸி தனது பை, கோட் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நடந்து வருகிறார். அப்போது அவர் பாதுகாப்பு நடைமுறை சோதனைகளை முடித்துவிட்டு வெளியேறும் காட்சி அதில் இடம் பெற்றுள்ளது.

கடந்த வாரம் நியூயார்க்கில் உள்ள ஜே.எஃப்.கே. விமான நிலையத்தில்தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. நோய்வாய்ப்பட்ட தனது சகோதரியை  சந்திப்பதற்காக இந்தப் பயணத்தை அப்பாஸி மேற்கொண்டிருக்கிறார். இது அரசு முறைப் பயணம் இல்லை என்றாலும், பாகிஸ்தான் பிரதமர் என்ற நிலையில், அவரிடம் வழக்கமான நடமுறைகள் பின்பற்றப் பட்டுள்ளன. ஆனால்,  பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியோ நியூஸ், அப்பாஸி  தாமாகவே பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி வந்ததாக செய்தியில் கூறியுள்ளது.

அப்பாஸி இது போல், பல முறை வெளிநாடுகளுக்கு தனிப்பட்ட பயணங்களை மேற்கொண்டிருக்கிறார். அண்மைய பிரிட்டன்  பயணத்தில் ஒரு ரயில் நிலையத்தில் தனியாகவே அவர் பயணித்துள்ளார் என்று அவர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories