January 24, 2025, 5:01 AM
24.2 C
Chennai

ஈராக் பாரளுமன்ற தேர்தல் வேட்பாளர் கொலை

ஈராக்கில் வரும் 12ம் தேதி பாரளுமன்ற தேர்தல் நடைபெற் உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பருக் அல்-சுபோரி, மோசூல் சிட்டி அருகே கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவில் நடந்துள்ளது என்றும், கொலை செய்த நபர் போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பேர் அங்கிருந்து சென்று விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட பருக் அல்-சுபோரி, சஹுத்தின் மாகாணத்தில் உள்ள திக்ரித் பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

ஈராக் பாராளுமன்றத்திற்கு வரும் 12ம் தேதி நடக்க உள்ள தேர்தலில் 329 பாராளுமன்ற சீட்களுக்கு 7,000 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

ALSO READ:  பக்தர்கள் நெரிசலில் சபரிமலை; விபத்துகளைத் தடுக்க போலீஸார் எச்சரிக்கை!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Ind Vs Eng T20: வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி!

இந்தியா இங்கிலாந்து முதல் டி-20 ஆட்டம்- கொல்கொத்தா-22 ஜனவரி 2025

பஞ்சாங்கம் ஜன.23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜன.22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

மதக் கலவரத்தை தூண்டும் திமுக.,? இந்து முன்னணி கண்டனம்

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்டுகிறதா திமுக. இன்று கேள்வி எழுப்பி, திருப்பரங்குன்றத்தில் திமுக...