நாயை காப்பாற்ற ஏரியில் குதித்த ஜனாதிபதியின் மனைவி

Published:

02 09 May first lady - 2026ஏரியில் விழுந்த வளர்ப்பு நாயை காப்பாற்ற பிரேசில் ஜனாதிபதியின் மனைவி மார்சலா டேமர் லெப்டாப் தானே ஏரியில் குதித்துள்ளார்.

அதிபர் மாளிகையில் உள்ள ஏரியில், கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி நடந்த இந்த சம்பவம் தற்போது பொது மக்களுக்கு தெரிய வந்துள்ளது.

இதையறிந்த பொதுமக்கள் ஜனாதிபதியின் மனைவியின் செயலை சமூக இணையதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

ALSO READ:  நெல்லையில் நடந்த இந்து முன்னணி மாநிலப் பொதுக்குழு; போதை நடமாட்டம், திருச்செந்தூர், தீபம் உள்ளிட்ட 8 தீர்மானங்கள்!

Related articles

Recent articles

spot_img