தமிழக மீனவர்களை இப்போது தாக்குவது… இலங்கை கடற்படை அல்ல!

02 July24 fisherman - 2026

சர்வதேச எல்லைப் பகுதியை கடந்து, தங்கள் நாட்டு கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க வந்ததாகக் கூறி, கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் மீது அவ்வப்போது துப்பாக்கிச் சூடு நடத்தி கொடூரங்களை நிகழ்த்தி வந்தது இலங்கை கடற்படை. இவை எல்லாம் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நிகழ்ந்த கொடூரங்கள்.

ஆனால், மோடி பிரதமர் ஆன பின்னர், இலங்கையுடனான ஒப்பந்தங்கள் வலுவடைந்தன. எல்லையை மீறி மீன்பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தக் கூடாது என்றும் கைது மட்டுமே செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப் பட்டது. இதனால், மோடி பிரதமர் ஆன கடந்த 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெகுவாகக் குறைந்து, அறவே இல்லாத நிலைக்குச் சென்றுள்ளது.

இருப்பினும், தங்கள் நாட்டு எல்லையைக் காக்கவும், மீனவர்களின் நலன் கருதியும், இரட்டை மடிவலையுடன் தங்கள் நாட்டு எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தாமல் என்ன செய்வது என்று இலங்கையின் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின.

இந்நிலையில், இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது செய்யப் படுவது அவ்வப்போது நிகழ்ந்துதான் வருகிறது. இருப்பினும் இந்தக் கைதுகளின் பின்னணியில் இலங்கை மீனவர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.

கச்சத்தீவு அருகே மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நேற்று இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை மீனவர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் 50க்கும் மேற்பட்ட படகுகளின் மீன்பிடி சாதனங்கள் சேதம் அடைந்ததாக தமிழக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories