30-03-2023 12:53 PM
More
    Homeசற்றுமுன்கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி., தொற்று விவகாரம்: ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு!

    To Read in other Indian Languages…

    கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி., தொற்று விவகாரம்: ரத்த தானம் கொடுத்த இளைஞர் உயிரிழப்பு!

    சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. தொற்று ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரத்தால், ரத்த தானம் கொடுத்த இளைஞர் மன உளைச்சல் தாங்காமல் தற்கொலைக்கு முயன்று, சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், தமக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரியாமல் ரத்த தானம் செய்ததாகத் தெரிகிறது. மேற்படி நபரை, சிவகாசி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள் முறையாக பரிசோதிக்காத நிலையில், சாத்தூரைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு ரத்தம் ஏற்றப் பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது.

    இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், இந்தத் தகவல் பரவிய நிலையில், தமது ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தை அறிந்து மனமுடைந்த அந்த இளைஞர், எலி மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார்.

    அவரை மீட்ட உறவினர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அவருக்கு அங்கே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப் பட்டன. பின்னர், அவர் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டார். அங்கே அவருக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்ட நிலையில், சிகிச்சைகளை அந்த இளைஞரின் உடல் ஏற்காத நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    13 − one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,034FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...