January 19, 2025, 2:45 PM
27.8 C
Chennai

ஒரே நாளில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் 10 ஆயிரம் டிவிட்டர் கணக்குகள் முடக்கம்

சமூக வலைத்தள நிபுணர்களின் தொடர் கண்காணிப்பினாலும், டிவிட்டரில் அதிக பயன்பாடு இருந்த கணக்குகளைக் கண்காணித்ததிலும் இஸ்லாமிய தேச பயங்கரவாதிகள் தொடர்புடைய 10 ஆயிரம் டிவிட்டர் சமூகக் கணக்குகள் ஒரே நாளில் முடக்கப்பட்டதாக டிவிட்டர் நிறுவனம் கூறியுள்ளது. இந்நிலையில், தங்கள் கணக்குகள் முடக்கப்பட்ட விவரத்தை அதன் பயனாளிகள் அடிக்கடி பரிமாறிக் கொண்டுள்ளனர். இது குறித்து தகவல் வெளியிட்ட ட்விட்டர் நிறுவன தொடர்பாளர் ஒருவர், கடந்த ஏப்.2ம் தேதி பயங்கரவாத அச்சுறுத்தல் செய்திகளைப் பகிர்ந்து கொண்ட கணக்குகள் நீக்கப்பட்டதாகத் தெரிவித்தார். இருப்பினும் இன்னும் 90 ஆயிரம் கணக்குகள் ஐ.எஸ்.பயங்கரவாதிகள் தொடர்பில் உள்ளவர்களின் பெயர்களில் இயங்குகின்றனவாம்…

ALSO READ:  அமெரிக்காவின் 47வது அதிபர் ஆனார் ட்ரம்ப்; பெரும்பான்மை பெற்று சாதனை! மோடி வாழ்த்து!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜன.19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை படிபூஜை நிறைவு; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு!

சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் தற்போது மண்டல, மகர விளக்கு பூஜை வழிபாடுகள் விழாக்கள் முடிந்து மகரம் மாதபூஜை வழிபாடுகள் ஐயப்பனுக்கு நடந்து வருகிறது

சபரிமலை பெருவழிப்பாதை மூடல்!

கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாய் நினைத்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தினமும் பயணித்து வந்த சபரிமலை பெருவழிப் பாதை நடை தற்போது மூடப்பட்டதால்

இன்று நெய் அபிஷேகம், நாளை தரிசனத்துடன் மகரவிளக்கு கால வழிபாடு நிறைவு!

பக்தர்கள் சுவாமி ஐயப்பனை தரிசனம் செய்யலாம் என்ற நிலையில், இன்று காலை நெய்யபிஷேகத்துக்காக பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருந்தது

பஞ்சாங்கம் ஜன.18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.