December 6, 2025, 8:33 AM
23.8 C
Chennai

இலங்கையில் 8வது குண்டுவெடிப்பு! கொழும்புவில் ஊரடங்கு உத்தரவு அமல்!

Srilankabombblast - 2025

இலங்கையில் 8வது இடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பு புறநகரில் உள்ள டெமடகோடா என்ற இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது இன்று காலையில் இருந்து தொடர்ச்சியாக இலங்கை தலைநகர் கொழும்புவிலுமும் அருகில் உள்ள நகர்களிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து, இலங்கையில் 8வது இடத்தில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதால் பெரும் பதற்றம் தொற்றிக் கொண்டுள்ளது.

கொழும்பு புறநகரில் உள்ள டெமடகோடா என்ற இடத்தில் குண்டு வெடித்ததால் பெரும் பதற்றம் நிலவுகிறது. இலங்கையில் தெஹிவளை என்ற இடத்தில் உள்ள ஹோட்டலில் 7வது குண்டு வெடித்ததாக தகவல் வெளியான சிறிது நேரத்தில், டெமடகோடாவில் ஒரு குண்டு வெடித்ததாக தகவல் வெளியானது. இந்த குண்டு வெடிப்பில் 2 பேர் உயிரிழந்ததாகக் கூறப் பட்டது. இதை அடுத்து கொழும்பு நகரில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கொழும்புவில் ஏற்கனவே தேவாலயங்களில் உள்பட 6 இடங்களில் குண்டுவெடிப்பு நடந்தது. இதுவரை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் கிட்டத்தட்ட 200 பேர் உயிரிழந்திருப்பதாகக் கூறப் படுகிறது.

இலங்கையின் தேவாலயம், நட்சத்திர விடுதி உள்ளிட்ட 8 பகுதிகளில் தொடா் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற நிலையில் அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories