காஷ்மீரில் நடந்தது போல்… பாகிஸ்தானிலும்! தீவிரவாத தாக்குதலில் 9 வீரர்கள் பலி; 11 பேர் காயம்

explosions in pakistan killed 9 soldiers - 2026

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தாக்குதல் நடந்த 3 நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தானிலும் இதே போன்று ராணுவத்தினர் செல்லும் வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பிப்.17 இன்று மாலை நிகழ்ந்த தாக்குதலில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 9 பேர் உயிரிழந்துள்ளனர். 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.

‘பலுசிஸ்தான் போஸ்ட்’ வெளியிட்ட செய்தியின்படி, தனி நாடு கேட்டு விடுதலைப் போரை நிகழ்த்தி வரும் பலுசிஸ்தான் விடுதலை முன்னணி மற்றும் பலுசிஸ்தான் ரிபப்ளிக் கார்ட்ஸ் ஆகியோர் இந்தத் தாக்குதல்களுக்கு பொறுப்பு ஏற்றுள்ளனர். தர்பத், பஞ்ச்கர் ஆகிய இடங்களுக்கு நடுவே இந்தத் தாக்குதல்கள் நடந்துள்ளன.

சௌதி அரேபியா மன்ன மொகம்மத் பின் சல்மான் பாகிஸ்தானுக்கு வருகை புரிவதற்கு சிறிது நேரம் முன்னதாக, இந்தத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது.

முன்னதாக, காஷ்மீரில் இந்திய ராணுவத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் தொடுத்த ஜெய்ஷ் இ மொஹம்மத் இஸ்லாமிய பயங்கரவாத இயக்கத்தின் கொடூரச் செயல் உலகுக்குத் தெரிய வந்த போது, இந்தியாவில் கொதிப்பு எழுந்தது. ஈரானிலும் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் புதன்கிழமை தாக்குதல் நடத்தி 27 பேர் கொல்லப்பட்டதாக ஈரான் பாகிஸ்தானை குற்றம் சாட்டியிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories