February 21, 2026, 10:36 AM
25.6 C
Chennai

கருப்புப் பட்டியலில் மசூத் அஸார் வைக்கப்பட வேண்டும்: உலக நாடுகள் வலியுறுத்தல்

masood azhar - 2026

ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அஸாரை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என உலக நாடுகள் கூறியுள்ளன.

இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ச் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவின் பங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்து வரும் ரஷ்யா, தற்போதும் இந்தியாவுக்கு தன் ஆதரவை தெரிவித்துள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதிலிருந்தே இந்தியாவுக்கு ஆதரவான நிலையை தொடர்ந்து எடுத்து வருகிறார்.

அண்மையில் புல்வாமாவில் பாகிஸ்தான்ன் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். தொடர்ந்து பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் இந்தியாவின் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாரை ஐ.நா. கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும் என ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஜெய்ஷ்-இ-மொஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை தடை செய்ய வேண்டும்; மசூத் அசார் சர்வதேச பயணம் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும்; அவனது சொத்துக்களை முடக்கவேண்டும் என்று பரிந்துரைகள் செய்துள்ளன.

ஆனால் இந்தியா தரப்பில் மசூத் அசாரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டும் என்று இந்திய மக்கள் வலியுறுத்துகிறார்கள்! பாகிஸ்தானாக ஒப்படைக்க வேண்டும் அல்லது, அமெரிக்கா ஒசாமா பின்லேடன் விவகாரத்தில் கையாண்டது போல் சுட்டுக் கொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றார்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories