December 5, 2025, 12:33 PM
26.9 C
Chennai

மார்ச் 23: உலக வானிலை நாள்

World Meteorological Day 1 - 2025
உலக வானிலை நாள் இந்நாள் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 இல், கடைபிடிக்கப்பட்டு வருகிறது. 1950 ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதிலும் கொண்டாடப்பட்டு வரும் இந்நாள். ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகத்தால் பிரகடனம் செய்யப்பட்டாதாகும்.
வானிலை அறிவு மற்றும் புள்ளிவிபரங்கள், வானிலையைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவளிப்பது என்பது இந்நாளின் தலைப்பாகும். உலக வானிலை அமைப்பு தலைமையகத்தில் அதே நாள் தொடர்புடைய நினைவு நடவடிக்கைகள் நடைபெற்றன.
வானிலை தொடர்புடைய நடவடிக்கைகளில், வானிலை அறிவுகளின் பங்குகளை அதிகரிக்க வேண்டும் என்று ஜெனீவாவில் அமைந்துள்ள உலக வானிலை அமைப்பு தலைமையகம் 23ஆம் நாள் வெளியிட்டது. வானிலையின் மாற்றம், மக்கள் அனைவரின் அன்றாட வாழ்க்கையுடன் நெருக்கமாக தொடர்புடையது என்று உலக வானிலை அமைப்பின் தலைமை செயலாளர் மைகல் ஜரொத் அதே நாள் நடைபெற்ற நடவடிக்கையில் உரை நிகழ்த்திய போது தெரிவித்தார். அவர் கூறியதாவது
வானிலையின் மாற்றத்தில், மக்களுக்கு அதிகமான தொடர்புகள் இருக்கின்றன. வேளாண் துறை, சுற்றுலா, அடிப்படை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட சமூகப் பொருளாதாரத் துறைகளில் இது செல்வாக்கு கொள்கின்றது. தவிரவும், தண்ணீர், உணவுப் பொருட்கள், எரியாற்றல் முதலியவற்றுக்கு வானிலையின் மாற்றம் பாதிப்பை ஏற்படுத்துகிறது. தொடரவல்ல வளர்ச்சியின் வேகத்தையும் இது குறைத்துள்ளது. மேலும், தொடரவல்ல வளர்ச்சிக்கு அறைகூவல்களைக் கொண்டு வரும். இத்தகைய அறைகூவல், வளரும் நாடுகளுக்கு மட்டுமல்லாமல், வளர்ச்சியடையும் நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படும் என்று அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டின் உலக வானிலை நாளில், உலக வானிலை அமைப்பு, 2014ஆம் ஆண்டின் வானிலை நிலைமை பற்றிய அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இவ்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில், உலக வானிலை தொடர்ந்து வெட்பமாகியுள்ளது. மக்களின் நடவடிக்கைகள், உலகத்திற்கு வெட்பத்தை அதிகரிப்பதாக இவ்வறிக்கை காட்டுகிறது.
மேலும், ஐ.நாவின் வானிலை மாற்றத்திற்கான கட்டுகோப்பு உடன்படிக்கை கூட்டம், இவ்வாண்டின் இறுதியில் நடைபெறும். வானிலை மாற்றம் குறித்து, உலகில் ஒரு புதிய உடன்படிக்கையை எட்டுவது, வளரும் நாடுகள் வானிலை மாற்றத்திற்கு ஏற்ப சமாளித்து, தொடர்புடைய கொள்கைகளை வகுப்பதற்கு துணை புரியும். இந்த முறை தொடர்புடைய நடவடிக்கைகள் இக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகின்றன

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories