இலங்கையில் இரு சர்ச்சுகளில் குண்டு வெடிப்பு: 80க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

blastin srilanka churches - 2026

இலங்கை தலைநகர் கொழும்புவில் இரண்டு சர்ச்சுகளில் ஏற்பட்ட குண்டுவெடிப்பால் பரபரப்பும் பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

இலங்கை கொச்சிக்கடை அந்தோணியார் கிறிஸ்தவ சர்ச் உள்ளிட்ட இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் 80 பேர் வரை படுகாயம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்துக்காக சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டன. இதற்காக ஆயிரக் கணக்கில் கிறிஸ்துவர்கள் சர்ச்களில் கூடியிருந்தனர்.

blast in srilanka - 2026
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள சர்ச்களில் ஈஸ்டர் விழாவின் போதும் ஹோட்டல்களிலும் குண்டு வெடிப்பு 100 க்கும் மேற்பட்டோர் காயம்

அண்மைக் காலமாக இலங்கையில் கிறிஸ்துவ மதமாற்றம் அதிகரித்தும், போருக்குப் பிந்தைய இந்துக்களின் நிலங்களை போட்டியிட்டு கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பௌத்தர்களும் அடித்துப் பிடுங்கி வருவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்தது. மேலும், இந்து, பௌத்தர்களின் வழிபாட்டிடங்களில் கிறிஸ்துவர்களின் ஆக்கிரமிப்பு களால் சமூகப் பதற்றம் அதிகரித்து வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories