December 6, 2025, 9:39 AM
26.8 C
Chennai

இலங்கை தாக்குதலுக்கு முன் பயங்கரவாதிகள் எடுத்த உறுதிமொழி வீடியோ!

isis srilanka - 2025

இலங்கையில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள், தாக்குதலுக்கு முன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்றை ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் அங்கமான அமாக் ஏஜென்சி வெளியிட்டுள்ளது.

உலகையே கடும் சோகத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்திய இலங்கை தொடர் குண்டுவெடிப்புகளுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றது.

ஏசு உயிர்த்தெழுந்த நாளென்று கிறிஸ்துவர்களால் கொண்டாடப் படும் ஈஸ்டர் பண்டிகை நாளில், இலங்கையில் சர்ச்சுகள், தங்கும் விடுதிகள் ஆகியவற்றில் கடந்த ஞாயிற்றுக் கிழமை தொடர் குண்டுகள் வெடித்தன. இவற்றில் பாதிக்கப்பட்டு, 321 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களுடன் வாழ்க்கைக்குப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், குண்டுவெடிப்புகள் நிகழ்ந்து இரு தினங்கள் கழித்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு தாங்கள் தான் இந்த குண்டு வெடிப்பை நடத்தியதாகக் கூறியது. அதற்கு உள்ளூர் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பின் துணை கொண்டு அது நிகழ்த்தியிருக்கலாம் என்று இலங்கை அரசு கூறியுள்ளது.

இந்நிலையில், தற்கொலைப் படைத் தாகுதலைத் தொடுக்கும் முன்னதாக, தற்கொலைப் படை பயங்கரவாதிகள் தாங்கள் ஓர் உறுதி மொழி ஏற்றதாகவும், அந்த உறுதி மொழி குறித்த வீடியோ இதுதான் என்றும், கறுப்பு அங்கி அணிந்த படி, ஐஎஸ் பயங்கரவாதிகள் கூறும் வீடியோ ஒன்றை அமாக் ஏஜெண்சி வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories