February 23, 2026, 11:48 AM
29.4 C
Chennai

இலங்கையில் பயங்கரவாதிகளின் சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்!

srilanka suicide - 2026

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி, கிறிஸ்துவர்கள் ஏசு கிறிஸ்து உயிர்த்து எழுந்து வந்தார் என்று கருதிக் கொண்டாடும் கிறிஸ்துவ பண்டிகையான ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று சர்ச்சுகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் உயர் தர நட்சத்திர ஓட்டல்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர் இதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவங்களில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் உதவியுடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இந்த தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் ஒன்பது பேரின் புகைப்படங்கள், மற்றும் அவரது உறவினர்களின் விவரங்களை, போலீசார் வெளியிட்டனர்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்கள், அவர்களின் சொத்துப் பட்டியல் இவற்றை விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர். அந்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மறு அறிவிப்பு வரும்வரை, இலங்கையில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கிறிஸ்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் பிப்.23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தில்லியில் ராஜாஜிக்கு சிலை; மகத்தான தலைவர் ஜெயலலிதா என புகழாரம்: பிரதமரின் மனதின் குரலில்!

மனதின் குரல் நிகழ்ச்சி, தேசம், நம் தேசமக்களின் சாதனைகளை வெளிப்படுத்திக் காட்டும் பலமானதொரு தளம்.  இப்படிப்பட்டதொரு சாதனையை இப்போது தில்லியில் நடைபெற்றுவரும் Global AI Impact Summit - உலகளாவிய செயற்கை நுண்ணறிவுத் தாக்கம் பற்றிய உச்சிமாநாட்டின் போது கவனித்தது.

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

Entertainment News

Popular Categories