இலங்கையில் பயங்கரவாதிகளின் சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்!

srilanka suicide - 2026

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி, கிறிஸ்துவர்கள் ஏசு கிறிஸ்து உயிர்த்து எழுந்து வந்தார் என்று கருதிக் கொண்டாடும் கிறிஸ்துவ பண்டிகையான ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று சர்ச்சுகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் உயர் தர நட்சத்திர ஓட்டல்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர் இதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவங்களில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் உதவியுடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இந்த தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் ஒன்பது பேரின் புகைப்படங்கள், மற்றும் அவரது உறவினர்களின் விவரங்களை, போலீசார் வெளியிட்டனர்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்கள், அவர்களின் சொத்துப் பட்டியல் இவற்றை விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர். அந்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ALSO READ:  நாளை, விடுமுறை கால சிறப்பு ரயில்கள்! தவற விட்டுடாதீங்க!

இந்நிலையில், மறு அறிவிப்பு வரும்வரை, இலங்கையில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கிறிஸ்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஜூன் 05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

அவருக்கு மகாத்மா காந்தியை திரும்ப ஒரு முறை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. அதிதீவிரவாதியான வ.வே.சு. தன் கைத்துப்பாக்கியைக் காந்தியிடம் ஒப்படைத்துவிட்டு அஹிம்சாவாதியாக மாறினார்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories