December 11, 2025, 10:12 PM
25.5 C
Chennai

இலங்கையில் பயங்கரவாதிகளின் சொத்துகளை முடக்கும் பணி தீவிரம்!

srilanka suicide - 2025

இலங்கை தற்கொலைப் படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் மற்றும் தொடர்புடையவர்களின் சொத்துக்களை முடக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஏப்ரல் 21ம் தேதி, கிறிஸ்துவர்கள் ஏசு கிறிஸ்து உயிர்த்து எழுந்து வந்தார் என்று கருதிக் கொண்டாடும் கிறிஸ்துவ பண்டிகையான ‘ஈஸ்டர்’ அன்று, இலங்கையில் உள்ள மூன்று சர்ச்சுகள் மற்றும் வெளிநாட்டினர் தங்கும் உயர் தர நட்சத்திர ஓட்டல்களில் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பினர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர் இதில் 250க்கும் மேற்பட்டோர் கொடூரமாகக் கொல்லப் பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.

இந்தச் சம்பவங்களில் இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் என்னும் அமைப்பு, சர்வதேச இஸ்லாமிய மத பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ். அமைப்பின் உதவியுடன் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. மேலும், இந்த தற்கொலை குண்டுவெடிப்புச் சம்பவங்களில் நேஷனல் தவ்ஹீத் ஜமாஅத் அமைப்புடன் தொடர்புடைய ஒன்பது பேர் ஈடுபட்டது தெரியவந்தது. இந்தச் சம்பவங்களில் ஈடுபட்ட இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் ஒன்பது பேரின் புகைப்படங்கள், மற்றும் அவரது உறவினர்களின் விவரங்களை, போலீசார் வெளியிட்டனர்.

மேலும், பயங்கரவாதிகளுக்கு சொந்தமான இடங்கள், அவர்களின் சொத்துப் பட்டியல் இவற்றை விசாரணை அதிகாரிகள் பட்டியலிட்டு வருகின்றனர். அந்த சொத்துகளை முடக்கும் நடவடிக்கையில் தற்போது அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மறு அறிவிப்பு வரும்வரை, இலங்கையில் உள்ள அனைத்து சர்ச்சுகளிலும் ஞாயிறு பிரார்த்தனைக் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக, கிறிஸ்துவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

Topics

மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்! தரிசன நேரம் நீட்டிப்பால் பக்தர்கள் மகிழ்ச்சி!

மண்டல பூஜைக்கான மெய்நிகர் வரிசை முன்பதிவு துவக்கம்.. சபரிமலை பக்தர்கள் கூட்டம்- தரிசனம் நேரம் நீட்டிப்பு

மூன்வாக்: முதல்முறையாக படத்தின் ஐந்து பாடலையும் பாடிய ஏ.ஆர்.ரஹ்மான்

பிஹைண்ட்வுட்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மூன்வாக்' படத்தில் முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ளார் ஏ. ஆர். ரஹ்மான் !!

தேசியக்கவி பாரதிக்கு பிரதமர் மோடி, அமித் ஷா உள்ளிட்டோர் புகழாரம்!

தேசிய கவி சுப்பிரமணிய பாரதியார் 1882 டிசம்பர் 11ஆம் தேதி பிறந்தவர்....

பாரதி திருவாசகம்

பத்மன்“ஒருவாசகம் சொன்னாலும் திருவாசகம் ஆக இருக்க வேண்டும்” என்றொரு சொல்வழக்கு உண்டு....

சபரிமலையில் ரோப் கார் சேவை; தேவஸ்வம் போர்டு திட்டம்!

கூட்டத்திற்குப் பின் ஆர்.டி.ஓ., அருண் எஸ்.நாயர் கூறியதாவது: உடல்நலம் பாதிக்கப்பட்டோர், நடப்பதற்கு சிரமப்படுவோர், முதியவர்கள், சிறுவர் - சிறுமியர் பெருவழிப்பாதை, புல்மேடு பாதைகளில் வருவதை தவிர்க்க வேண்டும்.

நீதியரசர்களுக்கு மிரட்டல்; நீதித் துறையை இழிவுபடுத்தும் திமுக.,!

நீதியரசர்களுக்கு மிரட்டல் விடுக்கும் நோக்கமா? நீதித்துறையை இழிவுபடுத்தும் திமுக.,வை இந்துமுன்னணி வன்மையாகக்...

பஞ்சாங்கம் டிச.11 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

நீதிபதியுடன் அரசியல் செய்து, திமுக., தங்கள் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளது!

ஜாதி மத பேதமற்ற ஆட்சி அமைப்போம் என உறுதிமொழி ஏற்றவர்கள்,நீதிபதி மீது...

Entertainment News

Popular Categories