December 6, 2025, 5:51 AM
24.9 C
Chennai

ஆறுதல் வெற்றியுடன் விடைபெற்றது பாகிஸ்தான்!

pakistan team - 2025

வங்கதேச அணியுடன் மோதிய போட்டியில் ஆறுதல் வெற்றியுடன் உலக கோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து பாகிஸ்தான் அணி வெளியேறியது.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பாகிஸ்தான், வங்கதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது

அதன்படி, களமிறங்கிய பாகிஸ்தான் அணி தொடக்கம் முதலே ரன் குவித்து அதிக ரன் எடுக்க வேண்டும் என்று ஆர்வம் காட்டியது. ஆனால், பகர் ஜமான் (13) சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க, இமாம் உல் ஹக், பாபர் ஆசம் இருவரும் சிறப்பாக விளையாடினர். இருவரும் இணைந்து, இரண்டாவது விக்கெட்டுக்கு 157 ரன் சேர்த்தனர். பாபர் ஆசம் 96 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஹிட் விக்கெட் முறைஇல், இமாம் 100 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து, ஹாரிஸ் சோகைல் – 6, ஷாதப் கான்- 1 சொதப்பினர். இமாத் வாசிம் 43 ரன் அடித்தார். 50 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி, 9 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து, 316 ரன் என்ற வெற்றி இலக்கை வங்கதேச அணிக்கு நிர்ணயித்தது.

பாகிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்ல வேண்டுமானால், வங்கதேச அணியை 7 ரன்களுக்கு ‘ஆல் அவுட்’ ஆக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால் இரண்டாவது ஓவரில் வங்க தேச அணி விக்கெட் இழப்பின்றி, 8 ரன் எடுத்து பாகிஸ்தானை ஏமாற்றியது.

வங்கதேச அணியில் தமிம்- 8, சவுமியா சர்கார்- 22 லிட்டன்- 32, சாகிப் -64 என ரன்கள் எடுத்தனர். இருப்பினும் பாகிஸ்தான் பந்து வீச்சில் மற்றவர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழக்க அந்த அணி 44.1 ஓவரில் 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து,  வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 94 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories