உலகம், செய்திகள், உலகளாவிய செய்திகள்,
‘பாம்’ வெடித்ததால் பாசம் போச்சு! பாகிஸ்தானில் அணை கட்டுமானப் பணிகளை நிறுத்திய ‘கோபக்கார’ சீனா!
பாகிஸ்தானில் 3 அணைகளின் கட்டுமானப் பணிகளில் சீனாவை சேர்ந்த நிறுவனம் ஈடுபட்டு வந்தது. இதில், 1,250 சீனர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் அவர்கள் மீது பயங்கரவாதிகள்...
COMPLAINT BOX
உங்கள் புகார்களை இங்கே பதிவு செய்யலாம்…
நீங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகள், அரசுத் துறை, அலுவலகங்கள் முதலியவற்றில் எதிர்கொள்ளும் சிக்கல்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்யலாம்.
COMPLAINT BOX
தாலாட்டும் இந்தியா; வாலாட்டும் இலங்கை: சீனக் கப்பலுக்கு அனுமதி!
சீனாவின் உளவுக் கப்பலை இலங்கை தன் கடற்பகுதியில் நிறுத்த அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது இந்தியாவுக்கு இடையிலான உறவுகளில் மீண்டும் ஒரு புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது.சீனாவின் புவி இயற்பியல் ஆராய்ச்சிக் கப்பல் இலங்கையின்...
― Advertisement ―
தேர்தல் பத்திரங்களும் ஒளிவு மறைவற்ற தன்மையும்: பிரதமர் மோடி அளித்த பதில்!
முதல் விஷயம் என்னவென்றால் நீண்ட காலமாகவே நம் நாட்டில் விவாதிக்கப்பட்டு வந்தது, தேர்தல்களில் கருப்புப் பணம், என்ற மிகப்பெரிய, பயங்கரமான விளையாட்டு, நடைபெறுகிறது.
More News
திமுக., ஆட்சியில் சீர்கெட்டுப் போன சட்டம் ஒழுங்கு; அரசுப் பணியாளருக்கே பாதுகாப்பில்லை!
கஞ்சா வணிகரை பிடிக்கச் சென்ற காவலர்கள் மீது கொலைவெறி தாக்குதல்: சீரழிவின் உச்சிக்கு செல்லும் தமிழ்நாடு - விழிக்குமா திமுக அரசு?
2024 மக்களவைத் தேர்தல்; விறுவிறு வாக்குப் பதிவு; வாக்களித்த தலைவர்கள் கருத்து!
இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் காலை முதலே வரிசையில் நின்று வாக்குகளை அளித்தனர். இன்று மாலை 6 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவு பெறுகிறது.
Explore more from this Section...
சிங்கபூரில்… தமிழர்கள் 5 பேர் உள்பட 37 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்பு!
சிங்கப்பூரில், பிரதமர் லீ சியென் லூங் அமைச்சரவை பதவியேற்றுள்ளது. இதில் 5 தமிழர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
பூமியை புகைப்படம் எடுத்த தியான்வென் -1
செவ்வாய் கிரகத்தை அடைவதற்கு முன்னர் 55 மில்லியன் கிலோமீட்டர்களில் ஒரு பகுதியே இந்த பயணம் ஆகும்.
அப்துல் கலாம் 5ஆம் ஆண்டு நினைவு நாளில்..!
வயதானோர், வசதி இல்லாதோர், கவனிப்பாரற்ற நோயாளிகள் என மக்களை எடுத்துப் பேணும் ஸ்ரீ நாராயணா மிஷனில் கலாம் அமைப்பினர் நேரில் சென்றனர்.
கொரோனா: 100 நாட்களுக்கு பிறகு தொற்று!
அங்கு மொத்த கொரோனா எண்ணிக்கையை வெறும் 417 ஆக உள்ளது ஆனால் ஒரு உயிரிழப்பு கூட இல்லை.
மந்தைத் தடுப்பாற்றலை மனிதர்கள் இயற்கையாகப் பெற நீண்ட காலமாகும்: உலக சுகாதார நிறுவனம்!
. மிகப்பெரிய அளவில் மனிதர்களுக்கு நோய்தடுப்பாற்றல் கிடைத்தால் மட்டுமே ஹெர்ட் இம்யூனிட்டி முறை சாத்தியமாகும்
கொரோனா: அதிவேக பரவல்.. எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!
பாதுகாப்பான மற்றும் பயனுள்ள மருந்துகள் மற்றும் தடுப்பூசிகளை மதிப்பீடு செய்து ஒப்புதல் அளிக்க வேண்டியது உள்ளது.
கொரோனா: பிரபல ஹாலிவுட் நடிகர் குணம்!
சினிமா துறை சார்ந்த பல பிரபலங்களும் அண்மையில் கொரோனாவில் சிக்கிக்கொண்டனர்.
விழுந்து நொறுங்கிய இராணுவ விமானம்! 4 வீரர்கள் உயிரிழப்பு!
புறப்பட்ட சிறிது நேரத்தில் விமான நிலையத்துக்கு அருகிலேயே ஹெலிகாப்டர் திடீரென விழுந்து நொறுங்கியது.
கொரோனா: ரூ.1000 க்கும் குறைவாய் கோவிஷீல்டு விற்கப்படும்: சீரம் இன்ஸ்ட்டிடியூட்!
இந்த மருந்து ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா: தொற்று உள்ளவர்களை கண்டறியும் நாய்கள்!
ஆயிரம் மாதிரிகளைக் கொண்டு பரிசோதனை செய்ததில் சிறப்பாக செயல்பட்டு சரியாக கண்டுபிடித்தது.
தன்னால் முடியாத நிலையில், பக்கத்து வீட்டுக்காரனை தன் மனைவியுடன் சேர வைத்தும் குழந்தை பிறக்கவில்லை… கணவன் எடுத்த முடிவு!
வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. 2019 அக்டோபரில் நடந்த இந்த நிகழ்வு சமூக ஊடகங்களில் இன்னும் வைரலாகி வருகிறது.
மதுவால் மாண்ட மாது!
உடல் ஆரோக்கியத்துடன் இருந்த அலைஸ் யாருமே எதிர்பார்க்காத நிலையில், உயிரிழந்துள்ளார்.