உலகம்

காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபு உடல் மீட்பு

ஐதராபாத்: காணாமல் போன இந்திய மலையேற்ற வீரர் மஸ்தான் பாபுவின் உடல் மீட்கப்பட்டுள்ளது. மலையேற்றத்தின்போது மஸ்தான் பாபு காணமல் போய், 11 நாட்களுக்குப் பின்னர் அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது. உலகின்...

தமிழக அரசுடன் பேசத் தயார்: மீனவர் பிரச்னையில் சிறீசேன

கொழும்பு: மீனவர் பிரச்னை குறித்து தமிழக அரசுடனும், இந்திய அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன தெரிவித்தார். இலங்கை கடற்பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை இந்தியாவுக்கு ஆளும்...

கிறிஸ்துவ மாணவர்களை தேடித்தேடிக் கொன்ற பயங்கரவாதிகள்: துப்பு கொடுத்தால் ரூ. ஒன்றரை கோடி வெகுமதி

நைரோபி: கென்யா பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துவ மாணவர்களை தேடிப் பிடித்து தலையை துண்டித்துள்ளனர் பயங்கரவாதிகள். இந்தச் சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும்...

தற்கொலை செய்ய இணையத்தில் வழி தேடிய ஜெர்மன்விங்ஸ் துணை விமானி

பெர்லின்: அண்மையில் பிரான்ஸின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளான ஜெர்மன்விங்ஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானத்தின் துணை விமானி வேண்டும் என்றே விமானத்தை விபத்துக்கு உள்ளாக்கினார் என்று...

எல்லை தாண்டி மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு அனுமதியில்லை: சிறீசேன

கொழும்பு: இலங்கை கடல் பகுதியில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அதிபர் மைத்ரீபால சிறீசேனா தெரிவித்துள்ளார். கொழும்பில் சிறிசேனா தலைமையில்...

மலேசிய ஓபன்: சாய்னா நேவால் காலிறுதிக்குத் தகுதி

கோலாலம்பூர்: இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மலேசிய ஓபன் சூப்பர் தொடர் பேட்மிண்டனில் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். சீனாவின் ஸு யாவ் என்பவருக்கு எதிரான ஆட்டத்தில் சாய்னா 21-13, 21-9...
- 2026

சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்த ஏமன் அல்-காய்தா பயங்கரவாதிகள்

ஏமனில் சிறையைத் தகர்த்து 300 கைதிகளை தப்ப வைத்தனர் அல்-காய்தா பயங்கரவாதிகள். ஏமனில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. ஹைதி கிளர்ச்சியாளர்கள் அரசுக்கு எதிராக சண்டையிட்டு வருவதால் உள்நாட்டுப் போர் நடந்து...

முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது அங்குள்ள மாவட்டம் நீதிமன்றம் ஒன்று. 2007 ஆம் ஆண்டு லால் மஸ்ஜித் (சிவப்பு...

மனைவியுடன் போனில் பேசியபடி தவறி விழுந்தவர் பலி: ஆஸ்திரேலியாவில் இந்தியருக்கு நேர்ந்த பரிதாபம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் போனில் பேசிக் கொண்டிருந்த இந்தியாவைச் சேர்ந்த தகவல்தொழில்நுட்பப் பொறியாளர் ஒருவர், மாடியில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த பங்கஜ் ஜா, ஆஸ்திரேலியாவின்...

ரஷ்ய மீன்பிடி கப்பல் மூழ்கி 54 பேர் பலி: 15 பேரை மாயம்

மாஸ்கோ: ரஷ்யாவில் 132 பேருடன் சென்ற மீன்பிடி கப்பல் திடீரென நீரில் மூழ்கியது. இதில் சென்ற 54க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என்றும், பலரைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. குளிர்சாதன வசதியுடன் கூடிய...

மகளை களம் இறக்குகிறார் ஆசிப் அலி ஜர்தாரி: பெனாசிர் மகள் இப்போது அரசியலில்!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் முக்கியமான பாகிஸ்தான் மக்கள் கட்சியின் சார்பில், தன் தந்தை ஆசிப் அலி ஜர்தாரியால் மகள் பக்தாவர் புட்டோ அரசியலில் முக்கியமான தலைமைப் பொறுப்பில் களம் இறக்கப்பட்டுள்ளார்....

பில்லியன் டாலர் கொடுத்து இலங்கையை வளைக்கிறது சீனா

கொழும்பு: ஒரு பில்லியன் டாலர் நிதியுதவி கொடுத்து, இலங்கையை சீனா வளைக்கிறது சீனா, 1 பில்லியன் டாலர் மானியம் வழங்கியுள்ளதாக இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார். இலங்கையில் நடைபெறும் சீன...
- 2026

Recent articles